ஆசியா
செய்தி
பாகிஸ்தானில் ஒருவர் எரித்து மிகக் கொடூரமாக கொலை – 27 பேர் கைது
குர்ஆனை அவமதித்ததற்காக ஒருவரை சித்திரவதை செய்து கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய 27 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே...