இந்தியா
செய்தி
இமாச்சலப் பிரதேசத்தில் குழந்தைக்கு தடுப்பூசி போட உயிரைப் பணயம் வைத்த செவிலியர்
இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில், தடுப்பூசி தேவைப்படும் இரண்டு மாத குழந்தையை அடைய, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் ஓடையைக் கடந்து, தனது துணிச்சலை வெளிப்படுத்தியதற்காக செவிலியர் ஒருவர்...













