ஐரோப்பா
செய்தி
போலி சான்றிதழ்களை காட்டி பிரித்தானியாவுக்கு தப்பிச் சென்ற ஒன்றரை இலட்சம் இலங்கையர்கள்
போலியான ஆவணங்கள் மற்றும் தகவல்களை சமர்ப்பித்து 100,000 இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் பிரித்தானிய தொழில் வீசாக்களை பெற்றுக் கொள்வதற்காக நாட்டிற்கு வந்துள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது...