இலங்கை
செய்தி
வெடியரசன் கோட்டையை ஆக்கிரமிக்கும் தொல்பொருள் திணைக்களம் : ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிவைப்பு!
விஷ்ணுபுத்திர வெடியரசன் கோட்டையை பௌத்த தாதுகோபுரத்தின் எச்சமாக நிறுவுவதற்காக தொல்பொருளியல் திணைக்களத்தின்ர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை தடுத்துநிறுத்துமாறு கோரி, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஜனாதிபதிக்கு கடிதம்...