உலகம் செய்தி

தெற்கு லெபனானில் ஐ.நா அமைதிப்படையினர் மீது தாக்குதல் – ஆறு பேர் கைது

தெற்கு லெபனானில்(Lebanon) ரோந்து சென்ற ஐ.நா அமைதிப்படை வீரர்கள் மீது துப்பாக்கி ஏந்திய நபர்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள்...
  • BY
  • December 6, 2025
  • 0 Comment
இலங்கை செய்தி

மனிதாபிமான நிவாரணப்பொருட்களுடன் இலங்கை வந்தது சுவிஸ் விமானம்!

டித்வா புயல் ஏற்படுத்திய பேரழிவைத் தொடர்ந்து, இலங்கைக்கான அவசர மனிதாபிமான உதவிகளை சுவிற்சர்லாந்து தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அந்நாட்டு விமானம் ஒன்று நிவாரணப் பொருட்களுடன் இன்று (6) கட்டுநாயக்க...
  • BY
  • December 6, 2025
  • 0 Comment
இந்தியா செய்தி

டெல்லியில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 25 வயது நபர்...

வடக்கு டெல்லியின்(Delhi) பவானாவில்(Bawana) நான்கு வயது சிறுமியை மது போதையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக 25 வயது இளைஞரை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பவானாவில் வசிக்கும்...
  • BY
  • December 6, 2025
  • 0 Comment
இலங்கை செய்தி

விளம்பரம் வேண்டாம்: செயலில் காட்டுங்கள்: அரசிடம் சஜித் வலியுறுத்து!

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குவதாக விளம்பரம் செய்வதுடன் நின்றுவிடாது, அந்த உதவிகள் விரைவில் மக்களை சென்றடைய வழிவகுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, அரசாங்கத்தை...
  • BY
  • December 6, 2025
  • 0 Comment
இலங்கை செய்தி

இலங்கைக்கு தமிழகமும் நேசக்கரம்!

இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை தமிழக அரசாங்கம் அனுப்பி வைத்துள்ளது. இதற்கமைய 950 டொன் அத்தியாவசிய நிவாரணப் பொருட்களுடன்கூடிய கப்பல் சென்னை துறைமுகத்திலிருந்து கொழும்பு...
  • BY
  • December 6, 2025
  • 0 Comment
இலங்கை செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் பேரிடரை ஒப்பிடும் கம்மன்பில!

பேரிடர் தொடர்பில் அலட்சிய போக்குடன் செயல்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். தற்போது தகவல்கள்...
  • BY
  • December 6, 2025
  • 0 Comment
உலகம் செய்தி

நியூயார்க்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 24 வயது இந்திய மாணவி மரணம்

அமெரிக்காவில் முதுகலைப் பட்டம் படித்து வந்த 24 வயது சஹஜா ரெட்டி உடுமலா(Sahaja Reddy Udumala) என்ற இந்திய மாணவி ஒருவர் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில்...
  • BY
  • December 6, 2025
  • 0 Comment
இலங்கை செய்தி

4 கோடி ரூபா பெறுமதியான காணியை இலவசமாக வழங்கிய நபர்!

இலங்கையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் தொடர்ந்தும் வழங்கப்பட்டு வருகின்றன. அரசாங்கத்தால் மாத்திரமன்றி பொது மக்களும் தங்களால் இயன்ற உதவிகளை வழங்கி வருகின்றனர். மேலும்,...
  • BY
  • December 6, 2025
  • 0 Comment
இலங்கை கருத்து & பகுப்பாய்வு செய்தி

நுவரெலியா கந்தப்பளையில் வெள்ளத்தால் மரக்கறிகள் அழிவு

நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட மோசமான வானிலையால் கடும் மழை மற்றும் வெள்ளத்துடன் மண்சரிவுகள் ஏற்பட்டது இதில் நுவரெலியா கந்தப்பளை பகுதிகளில் விவசாய தோட்டங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் முற்றாக...
  • BY
  • December 6, 2025
  • 0 Comment
error: Content is protected !!