உலகம்
செய்தி
தாய்லாந்தில் தகனம் செய்யும் இறுதி நேரத்தில் சவப்பெட்டியில் இருந்து கேட்ட சத்தம்!
தாய்லாந்தின் பாங்காக்கின் (Bangkok) புறநகர்ப் பகுதியில் புத்த கோவிலில் தகனம் செய்யப்படவிருந்த பெண் ஒருவர் இறுதி நேரத்தில் உயிருடன் இருப்பதை கண்டு அதிகாரிகள் வியந்துபோயுள்ளனர். கோவிலின் பொது...













