அரசியல்
இலங்கை
செய்தி
சர்வதேச உதவிகள் முறையாக பங்கீடு: தேரர் பாராட்டு!
இலங்கைக்கு கிடைக்கப்பெறும் சர்வதேச உதவிகள் முறைகேடாக பயன்படுத்தப்படமாட்டாது என்ற நம்பிக்கை உள்ளது என்று கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...













