ஆஸ்திரேலியா உலகம் செய்தி

சிட்னியில் ஏழு பேர் கைது! போண்டி தாக்குதலுடன் தொடர்பா?

ஆஸ்திரேலியா சிட்னி தென்மேற்கில் நேற்று நடந்த பொலிஸ் தேடுதல் வேட்டையின்போது எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பயங்கரவாதம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் பிரகாரம் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு...
  • BY
  • December 19, 2025
  • 0 Comment
செய்தி வாழ்வியல்

வீட்டுத் தோட்டம்: மன அழுத்தத்தைக் குறைக்கும் ‘இயற்கை தெரபி’ – புதிய ஆய்வில்...

இன்றைய இயந்திரமயமான உலகில், மனிதர்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவால் மன அழுத்தம் (Stress). இதைக் குறைக்க விலை உயர்ந்த சிகிச்சைகளை விட, நம் வீட்டில் ஒரு சிறிய...
  • BY
  • December 18, 2025
  • 0 Comment
உலகம் செய்தி

வங்கதேச மாணவர் எழுச்சித் தலைவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் மரணம்

வங்காளதேசத்தில்(Bangladesh) 2024ம் ஆண்டு நடைபெற்ற மாணவர் தலைமையிலான எழுச்சியின் தலைவரான ஷெரிப் ஒஸ்மான் பின் ஹாடி(Sharif Osman bin Hadi), ஒரு கொலை முயற்சியில் காயமடைந்து சிங்கப்பூரில்(Singapore)...
  • BY
  • December 18, 2025
  • 0 Comment
உலகம் செய்தி

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் மீது தடை விதித்த அமெரிக்கா

காசாவில்(Gaza) போர்க்குற்ற விசாரணையை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல்(Israe) விடுத்த சவாலை நிராகரித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின்(ICC) மேலும் இரண்டு நீதிபதிகள் மீது அமெரிக்கா(America) தடைகளை விதித்துள்ளது. ஜார்ஜியாவின்(Georgia)...
  • BY
  • December 18, 2025
  • 0 Comment
உலகம் செய்தி

வங்கதேசத்தில் மேலும் 2 விசா மையங்களை மூடிய இந்தியா

நாட்டில் மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமைக்கு மத்தியில், வங்கதேசத்தின்(Bangladesh) ராஜ்ஷாஹி(Rajshahi) மற்றும் குல்னாவில்(Khulna) உள்ள மேலும் இரண்டு விசா விண்ணப்ப மையங்களை இந்தியா மூடியுள்ளது. “ஜூலை ஓய்க்யா”(July...
  • BY
  • December 18, 2025
  • 0 Comment
இந்தியா செய்தி

உத்தரபிரதேசத்தில் புர்கா அணியாததால் மனைவி மற்றும் மகள்களை கொன்ற நபர்

உத்தரபிரதேசத்தில்(Uttar Pradesh) ஒரு நபர் மனைவி புர்கா(burqa) அணிய மறுத்ததால் ஏற்பட்ட தகராறில் மனைவி மற்றும் இரண்டு மகள்களைக் கொன்றதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளி ஃபாரூக்(Farooq) தனது 35...
  • BY
  • December 18, 2025
  • 0 Comment
இந்தியா செய்தி

உத்தரப்பிரதேசத்தில் மூடுபனி காரணமாக தேநீர் கடைக்குள் மோதிய லாரி – இருவர் மரணம்

உத்தரப்பிரதேசத்தின்(Uttar Pradesh) லம்புவா(Lambua) பகுதியில் அடர்ந்த மூடுபனி காரணமாக ஒரு லாரி தேநீர் கடைக்குள் மோதியதில் லாரி ஓட்டுநர் உட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் மூன்று...
  • BY
  • December 18, 2025
  • 0 Comment
இலங்கை செய்தி

கொட்டாஞ்சேனையில் கத்திக்குத்து தாக்குதல் – ஒருவர் பலி

கொட்டாஞ்சேனை 6 ஆம் ஒழுங்கைப் பகுதியில் இன்று (18) மாலை இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடையொன்றிற்கு முன்னால் நின்றுக்கொண்டிருந்த நபரைக் இலக்குவைத்து இந்தத் தாக்குதல்...
  • BY
  • December 18, 2025
  • 0 Comment
உலகம் செய்தி

3 நாடுகளிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஆயிரக்கணக்கான பாகிஸ்தானியர்கள்

இந்த ஆண்டு ஆயிரக்கணக்கான பாகிஸ்தானியர்கள்(Pakistan) பல்வேறு நாடுகளிலிருந்து பிச்சை எடுத்ததற்காக நாடு கடத்தப்பட்டுள்ளதாக மத்திய புலனாய்வு அமைப்பின்(FIA) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் தேசிய சட்டமன்ற உறுப்பினர் அகா...
  • BY
  • December 18, 2025
  • 0 Comment
அரசியல் இலங்கை செய்தி

மனோவின் யோசனைக்கு ராதா போர்க்கொடி: மலையகத்தைவிட்டு வெளியேற மறுப்பு!

“மலையகத் தமிழர்கள், வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு சென்று குடியேறுவதற்கு தயாரில்லை. மலையகம்தான் எங்களின் தாயகம்.” இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இராதாகிருஸ்ணன் திட்டவட்டமாக...
  • BY
  • December 18, 2025
  • 0 Comment
error: Content is protected !!