இலங்கை
செய்தி
திருமலை புத்தர் சிலை விவகாரம்: சந்தேக நபர்களுக்கு மறியல் நீடிப்பு!
பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினருக்குரிய விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. அவர்களை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம்...













