ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2 – 1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது....
இந்தியத் தலைநகர் புதுடெல்லியும் அதனைச் சுற்றியுள்ள பல நகரங்களும் வியாழக்கிழமையன்று (நவம்பர் 14) கடும் நச்சுப் புகைமூட்டத்தால் பாதிக்கப்பட்டன.அதன் காரணமாக விமான, ரயில் சேவைகளுக்கு இடையூறுகள் ஏற்பட்டன....
பிரிக்ஸ் கூட்டமைப்பு, துருக்கிக்கு பங்காளித்துவ நாடு தகுதியை வழங்கியுள்ளதாக துருக்கி வர்த்தக அமைச்சர் ஒமர் பொலாட் கூறியுள்ளார். நேட்டோ உறுப்பு நாடான துருக்கி, அண்மைய மாதங்களாக பிரிக்ஸ்...
இந்தியாவின் மும்பை நகரில் உள்ள சத்ரபதி சிவாஜி அனைத்துலக விமான நிலையத்துக்கு புதன்கிழமையன்று (நவம்பர் 13) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பயணி ஒருவர் வெடிக்கும் பொருள்களைக் கொண்டு...
அமெரிக்காவின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்க இருக்கும் டோனல்ட் டிரம்ப், துளசி கப்பார்ட்டை அந்நாட்டுத் தேசிய உளவுத்துறை தலைவராக தேர்ந்தெடுத்துள்ளார். 43 வயது நிரம்பிய கப்பார்ட், முன்னாள் ஜனநாயகக்...
மைசூர் மன்னர் திப்பு சுல்தானுக்கும், ஆங்கிலேய கிழக்கிந்திய படைகளுக்கும் இடையே ஸ்ரீரங்கப்பட்டிணத்தில் கடந்த 1799-ம் ஆண்டு நடந்த போரில் திப்பு சுல்தான் கொல்லப்பட்டார். இந்த போரில் திப்பு...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொக்கெய்ன் ரக போதைப்பொருளை விழுங்கிய நிலையில் கைதான வெளிநாட்டுப் பிரஜை தொடர்ந்தும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். அவரது வயிற்றில்...
யாழ்ப்பாண மாவட்டத்தில் வாக்குச் சாவடியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்றைய தினம் உயிரிழந்தார். தேர்தல் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உரும்பிராய் சைவத்...
அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பாலி நாட்டுக்கான விமான சேவைகளை இரத்து செய்துள்ளது. அந்த பகுதியில் உள்ள எரிமலையில் இருந்து சாம்பல் துகள்கள் மற்றும் பாரியளவான புகை வெளியேறுவதன்...