ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

லண்டனில் நடந்த பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் 442 பேர் கைது

தடைசெய்யப்பட்ட குழுவான பாலஸ்தீன நடவடிக்கைக்கு ஆதரவாக மத்திய லண்டனில் நடந்த போராட்டத்தில் 442 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்செஸ்டரில் நடந்த தேவாலய தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு,...
  • BY
  • October 4, 2025
  • 0 Comment
ஆசியா செய்தி

ஜப்பானின் ஹொன்ஷுவின் கிழக்கு கடற்கரையில் 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு

ஜப்பானின் ஹொன்ஷுவின் கிழக்கு கடற்கரைக்கு அருகில் 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10...
  • BY
  • October 4, 2025
  • 0 Comment
ஆசியா செய்தி

இந்தோனேசியா பாடசாலை கட்டிட விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் ஒரு பாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிடோர்ஜோ நகரில் உள்ள அல்-கோசினி...
  • BY
  • October 4, 2025
  • 0 Comment
ஆசியா செய்தி

பாகிஸ்தான் அரசாங்கம் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே கையெழுத்தான ஒப்பந்தம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பல நாட்களாக நீடித்த வன்முறைக்கு பிறகு, மத்திய அரசும் போராட்டக்காரர்களும் நடந்து வரும் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இந்த அரசாங்க...
  • BY
  • October 4, 2025
  • 0 Comment
செய்தி வட அமெரிக்கா

அமெரிக்க எரிபொருள் நிலையத்தில் வேலை செய்த இந்திய மாணவர் சுட்டுக்கொலை

அமெரிக்காவின் டெக்சாஸ் நகரத்தில், ஹைதராபாத்தைச் சேர்ந்த இந்திய மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 27 வயது சந்திரசேகர் போலே இரவு எரிபொருள் நிலையத்தில் வேலை செய்து கொண்டிருந்த...
  • BY
  • October 4, 2025
  • 0 Comment
இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

உக்ரைனின் பயணிகள் புகையிரதம் மீது ரஷ்யா தாக்குதல் – ஒருவர் மரணம்

உக்ரைனின் வடக்கு சுமி பகுதியில் இரண்டு புகையிரதம் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது, இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் 30 பேர் காயமடைந்துள்ளனர். இந்த கொடூர...
  • BY
  • October 4, 2025
  • 0 Comment
இந்தியா செய்தி

உத்தரப்பிரதேசத்தில் 4 குழந்தைகளுடன் யமுனை நதியில் குதித்த 38 வயது நபர்

உத்தரப்பிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தில் 38 வயது நபர் ஒருவர், மனைவி வேறொரு ஆணுடன் சென்றதால், தனது நான்கு குழந்தைகளுடன் யமுனை நதியில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்....
  • BY
  • October 4, 2025
  • 0 Comment
ஆசியா செய்தி

எகிப்தில் 20 வருட புனரமைப்பிற்கு பிறகு பொதுமக்களுக்காக மீண்டும் திறக்கப்பட்ட பிரபல கல்லறை

எகிப்தின் தெற்கு நகரமான லக்சரில் 20 வருட புனரமைப்பிற்கு பிறகு பண்டைய எகிப்து மன்னர் பார்வோனின் கல்லறை பார்வையாளர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கிமு 1390 முதல் கிமு...
  • BY
  • October 4, 2025
  • 0 Comment
செய்தி விளையாட்டு

ஆஸ்திரேலிய தொடருக்கான ஒருநாள் மற்றும் T20 அணிகளை அறிவித்த இந்தியா

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் விளையாட உள்ளது. முதலில் இரு நாடுகளுக்கும் இடையில் ஒருநாள் தொடர் அக்டோபர் 19ம்...
  • BY
  • October 4, 2025
  • 0 Comment
இந்தியா செய்தி பொழுதுபோக்கு

விஜய்யின் பிரச்சார பேருந்தை பறிமுதல் செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு

விஜய் தலைமையில் கரூரில் நடந்த பொதுக்கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த கூட்டத்தை கட்டுப்படுத்துவதில் ஏற்பட்ட குறைப்பாடுகளே இந்த அசம்பாவிதத்திற்குக் காரணம் என்று...
  • BY
  • October 4, 2025
  • 0 Comment
error: Content is protected !!