இலங்கை
செய்தி
முல்லைத்தீவில் காணாமல் போன ஐந்து கடற்படை வீரர்களில் ஒருவரின் உடல் மீட்பு
முல்லைத்தீவு(Mullaitivu) மாவட்டத்தில் உள்ள சாலைப் பகுதியில் வெள்ள நிவாரண பணியின் போது காணாமல் போன ஐந்து இலங்கை கடற்படை வீரர்களில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும்...













