இலங்கை செய்தி

டித்வா(Ditwah) சூறாவளியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 465 ஆக உயர்வு

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 465 ஆக உயர்ந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் (DMC) உறுதிப்படுத்தியுள்ளது. பல மாவட்டங்களில் தேடுதல் மற்றும்...
  • BY
  • December 2, 2025
  • 0 Comment
இலங்கை செய்தி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கான உதவி அதிகரிப்பு

பேரிடர் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகள் மற்றும் சொத்துகளைச் சுத்தம் செய்வதற்காக வழங்கப்படும் நிதி உதவித் தொகை ரூபாய் 10,000 இலிருந்து ரூபாய் 25,000 ஆக...
  • BY
  • December 2, 2025
  • 0 Comment
இலங்கை செய்தி

நிலுவை பணம் சுழற்சி முறையில் அறவிடப்படும்: மின்சார சபை

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்படாது என்று இலங்கை மின்சார சபை (Ceylon Electricity Board – CEB) பொது முகாமையாளர் ஷெர்லி குமார...
  • BY
  • December 2, 2025
  • 0 Comment
இலங்கை செய்தி

முல்லைத்தீவு மாவட்டத்தில் 12,691 குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்சியான மழைகாரணமாக 12691குடும்பங்களை சேர்ந்த 39193 பேர் பாதிப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் தொடர் மழை காரணமாக முல்லைத்தீவு...
  • BY
  • December 2, 2025
  • 0 Comment
இலங்கை செய்தி

வெள்ளத்தால் கோம்பாவில் பாலம் சேதம்; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பிரதான வீதியில் அமைந்துள்ள சிறி சுப்ரமணிய வித்தியாலயாசாலைக்கு அருகாமையில் அமைந்துள்ள கோம்பாவில்லுக்கு செல்லும் பாலம் முழுமையாக துண்டிக்கப்பட்டு காணப்படுகிறது. அண்மைய நாட்களாக பெய்த கனமழையின்...
  • BY
  • December 2, 2025
  • 0 Comment
இலங்கை செய்தி

முல்லைத்தீவில் கடல் சீற்றம்

முல்லைத்தீவில் கடல் சீற்றம் தற்போது குறைவடைந்து செல்வதுடன் கடலலை அதிகமாக இருப்பதனை அவதானிக்க முடிகின்றது. தற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலையினால் அதிக காற்றுடன் கூடிய மழை கிடைக்கப்பெற்றுள்ளது....
  • BY
  • December 2, 2025
  • 0 Comment
இலங்கை செய்தி

திருகோணமலை மாவட்டத்தில் 19 ஆயிரத்து 260 பேர் பாதிப்பு!!

திருகோணமலை மாவட்டத்தில் 19 ஆயிரத்து 260 பேர் இன்று (02) வரைக்கும் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் கே. சுகுணதாஸ் தெரிவித்தார். கடந்த...
  • BY
  • December 2, 2025
  • 0 Comment
இலங்கை செய்தி

வெள்ளப் பேரழிவின் இறப்புகள் துல்லியமாக கணக்கிடப்படவில்லை – எதிர்கட்சி குற்றச்சாட்டு!

சமீபத்திய வெள்ளப் பேரழிவின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் துல்லியமாக இல்லை, ஏனெனில் சில இறப்புகள் கணக்கிடப்படவில்லை என்று ஐக்கிய தேசிய கட்சி இன்று அறிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின்...
  • BY
  • December 2, 2025
  • 0 Comment
இலங்கை செய்தி

நிவாரணக் குழுக்களால் ஏற்படும் இடையூறு -காவல்துறையின் விசேட கோரிக்கை!

பேரிடர் பாதித்த பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான நிவாரணக் குழுக்கள் இருப்பது, சாலை மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு இடையூறாக இருப்பதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள...
  • BY
  • December 2, 2025
  • 0 Comment
இலங்கை செய்தி

முல்லைத்தீவில் பாதிக்கப்பட்டோர் பட்டியலை வெளியிட்ட அதிகாரிகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்சியான மழைகாரணமாக 1550குடும்பங்களைச் சேர்ந்த 4594 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் தொடர் மழை காரணமாக முல்லைத்தீவு...
  • BY
  • December 1, 2025
  • 0 Comment
error: Content is protected !!