இலங்கை
செய்தி
பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு மன்னாரில் 3 நாள் சிகிச்சை
டிட்வா புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பண்ணை விலங்குகளுக்கு சிகிச்சை வழங்குவதற்காக, மன்னாரில் நாளை முதல் மூன்று நாள் நடமாடும் கால்நடை மருத்துவ சேவையை தொடங்குவதாக அரச...













