உலகம்
செய்தி
ஜெருசலேமின் புறநகர்ப் பகுதியில் துப்பாக்கிச்சூடு – இரு பாலஸ்தீனியர்கள் பலி!
இஸ்ரேலியப் படைகள் ஜெருசலேமின் புறநகர்ப் பகுதியில் இரண்டு பாலஸ்தீன இளைஞர்களைச் சுட்டுக் கொன்றதாக பாலஸ்தீன ஆணையம் நேற்று தெரிவித்துள்ளது. துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதை இஸ்ரேலிய காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். அச்சுறுத்தலை...













