உலகம்
செய்தி
போதைப்பொருள் போரின் பெயரால் படுகொலை: ஐ.சி.சி காவலில் பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி
போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சாரத்தின் பெயரில் செய்யப்பட்ட கொலைகளுக்காக பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்டே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ஐசிசி) காவலில் வைக்கப்பட்டுள்ளார். செவ்வாயன்று, பிலிப்பைன்ஸ் அதிகாரிகள்...