இலங்கை
செய்தி
யாழில் சீனியை பதுக்கி செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதாக மாவட்ட செயலாளர் குற்றச்சாட்டு
யாழ்ப்பாண மாவட்டத்தில் சீனியை பதுக்கி செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுவதாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இதனை...













