இலங்கை
செய்தி
யாழில் உயிருடன் எரித்து கொல்லப்பட்ட பெண் – பொலிஸ் விசாரணையில் வெளியான தகவல்
“தாயின் கல்லறை மீது சத்தியம் செய்கிறேன்” என பெண்ணை சேமக்காலைக்கு அழைத்து சென்றே தீ மூட்டி படுகொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம் கொஞ்சேஞ்சிமாதா சேமக்காலைக்குள்...