இலங்கை
ஊசியால் ஏற்படும் மரணங்கள் குறித்து ஆராய ஐவரடங்கிய குழு நியமனம்!
ஊசி செலுத்தப்பட்ட பின்னர் இடம்பெறும் உயிரிழப்புகள் குறித்து ஆராய்வதற்கு ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்த தகவலை தெரிவித்துள்ளார். ஸ்ரீ ஜயவர்தனபுர...













