இலங்கை செய்தி

பாதணியின்றி பிலிப்பைன்ஸில் சாதித்த முல்லைத்தீவு பெண்

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற தேசிய சிரேஷ்ட தடகளப் போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இரண்டு தங்கப் பதக்கங்களையும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.

அகிலா திருநாயகி என்ற 71 வயதான பெண்மணி இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இப்போட்டியில் கலந்துகொண்டார்.

1500 மற்றும் 500 மீட்டர் ஓட்டத்தில் இரண்டு தங்கப் பதக்கங்களையும் 800 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.

இது தவிர, 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் நான்காவது இடத்தையும் வென்றுள்ளார். இந்த பெண் ஓய்வு பெற்ற சிறைச்சாலை அதிகாரி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 17 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை