பொழுதுபோக்கு

இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா மீது குற்றச்சாட்டு – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாடகை பணத்தை சரிவர கொடுக்கவில்லை என்று டுபாயில் உள்ள தம்பதி ஒன்லைன் மூலமாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் பஷீலத்துல்ஜமீலா என்பவரின் வீட்டை கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வாடகைக்கு எடுத்து ஸ்டுடியோவாக பயன்படுத்தி வந்துள்ளார்.

20 லட்சம் ரூபாய் வாடகை நிலுகை பணத்தை திருப்பி செலுத்தாமல் வீட்டை காலி செய்து விட்டதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 16 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்