பொழுதுபோக்கு

ஸ்ரீதேவிக்கு என்ன நடந்தது?பிரபல தொழிலதிபர் வெளியிட்ட அதிர்ச்சி செய்தி

இப்போது எத்தனை ஹீரோயின்களை லேடி சூப்பர் ஸ்டார் என்றாலும் ரியல் லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவி தான்.

தமிழ் சினிமாவில் அத்தனை டாப் ஹீரோக்களுடனும் கைகோர்த்த ஸ்ரீதேவி பாலிவுட்டிலும் தன்னுடைய அடையாளத்தை உருவாக்கினார்.

தன்னுடைய மகள் ஜான்வியை எப்படியாவது ஹீரோயின் ஆக்க வேண்டும் என்று முயற்சி செய்த ஸ்ரீதேவி அவர் நடித்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே மறைந்துவிட்டார்.

ஸ்ரீதேவியின் மரணம் மர்மமான மரணம் என்று பெரிய அளவில் பேசப்பட்டது. இதில் பிரபல தொழிலதிபர் தீப்தி சொன்ன விஷயம் தான் எல்லோருக்கும் பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.

ஸ்ரீதேவிக்கு மும்பையில் வைத்தே மாமுசி விஷம் கொடுக்கப்பட்டு விட்டது. உடல் உறுப்புகள் செயலிழந்து ஐந்தாவது நாளில் அவர் உயிரிழந்திருக்கிறார்.

மாமுசி விஷம் என்பது பாம்பின் விஷம் ஆகும். மேலும் ஸ்ரீதேவிக்கு ஒரு உடன் பிறந்த சகோதரி இருக்கும் நிலையில் அவர் ஸ்ரீதேவியின் இறுதி சடங்கிற்கு வராதது பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் சொல்லியிருந்தார்.

காலம் வரும்போது இதையெல்லாம் ஆதாரத்துடன் நிரூபிக்கிறேன் என்று சொன்ன தீப்தி அதன்பின் இது குறித்து எதுவுமே பேசவில்லை.

(Visited 25 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்