ஐரோப்பா செய்தி

நோர்வேயில் பயங்கர விபத்து

செவ்வாய்கிழமை காலை, நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவின் மத்தியில் ஒரு விபத்து நடந்தது.

இங்கு, நகரத்தின் தொடருந்து ஒன்று திடீரென தடம் புரண்டு, நகரின் மத்திய Storgataவில் உள்ள கடையின் மீது மோதியது.

VG மற்றும் NRK செயின்படி,விபத்தில் குறைந்தது நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்து நடந்தபோது நகரத்தின் தொடருந்தில் 20 பேர் இருந்ததாக ஊடகங்கள் எழுதுகின்றன.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!