இலங்கை

பிரித்தானியாவில் அவசரமாக கூடும் கோப்ரா கூட்டம்!

இஸ்ரேல்-ஹமாஸ் போரின் தாக்கம் குறித்த அவசர கூட்டத்தை பிரித்தானியா இன்று (07.11) நடத்தவுள்ளது.

“இஸ்ரேல் மற்றும் காஸாவின் நிலைமைக்கு அரசாங்கத்தின் பதிலை ஒருங்கிணைக்க துணைப் பிரதமர் ஒரு கோப்ரா கூட்டத்தை நடத்தவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த கூட்டத்தில் குறிப்பாக பிரித்தானியாவில் சமூக ஒற்றுமை குறித்த முக்கிய விடயங்கள், போர் குறித்த சமீபத்திய அவதானிப்புகள் குறித்து ஆராயப்படவுள்ளதா தெரிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!