ஐரோப்பா

கனடா எப்போதும் பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுக்கும்! ஜஸ்டின் ட்ரூடோ

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடா எப்போதும் பயங்கரவாதத்திற்கு எதிராக “கடுமையான நடவடிக்கையை” எடுத்து வருவதாகக் தெரிவித்துள்ளார்.

நாட்டிற்குள் உள்ள காலிஸ்தான் சார்பு ஆர்வலர்கள் மீது தனது அரசாங்கம் மெத்தனமாக உள்ளது என்ற விமர்சனங்களை அவர் இன்று மறுத்துள்ளார்

திங்களன்று புது டெல்லியில் உள்ள கனேடிய தூதரை வரவழைத்து, கனடாவில் காலிஸ்தான் சார்பு கூறுகளின் நடவடிக்கைகள் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்த இந்தியாவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

(Visited 8 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்