இலங்கை செய்தி

ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான லண்டனில் ஆர்ப்பாட்டம்

பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக பிரித்தானிய தமிழ் மக்கள் போராட்டம் ஒன்றை நடத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மத்திய லண்டனில் உள்ள ஒன் ஜார்ஜ் தெருவில் ஒன்று கூடிய பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளனர்.

“Ranil go home” என்ற கோசத்துடன் தமிழ் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!