பொழுதுபோக்கு

முதன்முறையாக நிச்சய மோதிரம் குறித்து மனம் திறந்த ராஷ்மிகா

குறுகிய காலத்தில் உச்சம் தொட்ட நடிகைகளில் ராஷ்மிகா மந்தனாவும் ஒருவர்.

இவர் தென்னிந்திய ரசிகர்கள் முதல் பாலிவுட் ரசிகர்கள் வரை கவர்ந்து, நேஷனல் கிரஷ் என பெயரெடுத்தவர்.

இந்த நிலையில் ராஷ்மிகா என்றாலே அங்கு விஜய் தேவரகொண்டாவுடனான காதல் தான் நினைவுக்கு வரும்.

அந்த அளவுக்கு இருவரும் பல சர்ச்சைகளில் சிக்கினர். ஆனால் தமது காதல் சர்ச்சையை இருவரும் மறுக்கவில்லை.

இந்த நிலையில், தெலுங்கில் நடிகர் ஜெகபதி பாபு தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ராஷ்மிகாவிடம், அவருடைய கையில் இருக்கும் மோதிரம் பற்றி கேள்வி எழுப்பினார்.

இதற்கு வெட்கத்துடனான புன்னகையுடன் அது மிகவும் முக்கியமான மோதிரம் என்று கூறியுள்ளார். இதன் மூலம் அந்த மோதிரம் விஜய் தேவரகொண்டாவுடனான நிச்சயதார்த்த மோதிரம் தான் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

(Visited 3 times, 3 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!