பொழுதுபோக்கு

நம்ம சிம்ரன் இத்தன பேர “லவ்” பண்ணி இருக்காங்களா? உங்களுக்கு தெரியுமா?

90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சிம்ரன். நடிப்பு மட்டுமன்றி நடனத்திலும் பட்டையை கிளப்பிவிடுவார். ஹிப் மூவ்மென்டில் இவரை அடிப்பதற்கு இன்றுவரை ஆட்கள் இல்லை என்றே கூறலாம்.

சினிமாவைத் தாண்டி சிம்ரன் நிறைய சர்ச்சைகள், கிசுகிசுப்பில் சிக்கி இருக்கிறார்.

சிம்ரன் முதல் முதலில் நடிகர் அப்பாஸை காதலித்தாராம். இவர்கள் இருவரும் விஐபி என்ற படத்தில் சேர்ந்து நடிக்கும் போது பல கிசுகிசுக்கள் வெளியானது.

ஒரு கட்டத்தில் சிம்ரனை அப்பாஸ் திருமணம் செய்துகொள்ள போகிறார் என்று கூறப்பட்டது. ஆனால் சில காரணங்களால் இருவரும் காதல் உறவை முறித்து கொண்டாதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து பிரபுதேவாவின் அண்ணன் ராஜு சுந்தரத்துடன் காதல் சர்ச்சையில் சிக்கினார் நடிகை சிம்ரன்.

இருவரும் திருமணம் செய்துகொண்டனர் என்ற செய்திகளும் அப்போது வெளியானது.

ஆனால் சில காரணத்தால் இவர்களுடைய காதலும் முடிவுக்கு வந்தது. உலக நாயகன் கமல் ஹாசனுடன் தான் சிம்ரன் அதிகம் முறை கிசுகிசுப்பட்டு இருக்கிறார்.

பம்மல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம் போன்ற படங்களில் சிம்ரன் கமலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த சமயத்தில் இருவரும் லிவிங் டுகெதரில் இருக்கின்றனர் என்ற தகவல் பத்திரிகைகளில் வெளிவந்தது.

இருவரும் ஒருவர் மீது ஒருவர் காதல் வயப்பட்டு டேட்டிங் இருந்து வந்ததாகவும் லிவ்வின் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும் கூறப்பட்டது. இதை அறிந்த கமல் இது உண்மையில்லை என்று கூறி மறுத்துவிட்டார்.

அதன்பின் நீண்டநாள் நண்பரை காதலித்து திருமணம் செய்து குழந்தைகளை பெற்று வளர்ந்து வந்தார் சிம்ரன். தற்போது 48 வயதை எட்டியும் நடிப்பில் ஆர்வம் காட்டி நடித்து வருகிறார் நடிகை சிம்ரன்.

(Visited 18 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்