ஆசியா

இந்தோனேசியாவில் பாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்ததில் சிக்கிக் கொண்ட 65 மாணவர்கள்

கிழக்கு ஜாவாவின் சிடார்ஜோ நகரில் உள்ள இந்தோனேசிய நகரமான சிடார்ஜோவில் ஒரு பாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்ததில் 65க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள் 12 மணி நேரமாக சிக்கியுள்ளதாகவும், மாணவர்களை மீட்க அவசரகால குழுக்கள் பணியாற்றி வருவதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.

கான்கிரீட் தளங்களுக்கு அடியில் சிக்கியவர்களுக்கு ஒக்ஸிஜன் மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

குறைந்தது ஒருவர் இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இருப்பினும், இறந்தவர்களின் அல்லது காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!