செய்தி மத்திய கிழக்கு

இஸ்ரேல்-ஹமாஸ் போர்! பலியான பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 38,240 ஆக அதிகரிப்பு

இஸ்ரேல்-ஹமாஸ் போர் மோதல்களால், உயிரிழந்த பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 38,240 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நோயுற்றவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் தங்கியுள்ள முகாம் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹமாஸ் அமைப்பின் தலைவர் ஒருவரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!