மத்திய கிழக்கில் போர் பதற்றம் : இத்தாலியின் இராணுவ தளம் பாதிப்பு!
மத்தியக் கிழக்கில் நிலவும் போர் சூழலில் 300 பேரைக் கொண்ட தனது இராணுவத் தளம் பாதிக்கப்பட்டுள்ளதாக இத்தாலி அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இத்தாலிய பிரதமர் அவசர அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டியுள்ளார். யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. அதேநேரம் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி பதட்டத்தைக் குறைக்க அழைப்பு விடுத்துள்ளார். இதற்கிடையில், ஸ்பெயினின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sanchez) , “அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஒருதலைப்பட்ச இராணுவ நடவடிக்கைகளை தனது நாடு நிராகரிப்பதாகக் கூறினார். “(இது) […]













