செய்தி

பிரதமர் பதவி விலகும்வரை போராடுவோம்: விமல் எச்சரிக்கை!

  • January 7, 2026
  • 0 Comments

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கல்வி அமைச்சு பதவியை துறக்கும்வரை ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று எதிரணிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் முன்னாள் அமைச்சர் விமல்வீரவன்ச Wimal Weerawansa. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த அழைப்பை விடுத்தார். “பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை கல்வி அமைச்சில் இருந்து நீக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்து மட்டும் இதனை செய்துவிடமுடியாது. நாம் அனைவரும் கல்வி அமைச்சுக்கு முன்னால் திரண்டு, அவர் பதவி விலகி செல்லும்வரை […]

இலங்கை

கிழக்கு மாகாணத்தில் 2500 ஆசிரியர் நியமனங்களை வழங்க நடவடிக்கை!

  • January 7, 2026
  • 0 Comments

கிழக்கு மாகாணத்தில் முதல் கட்டமாக 2500 ஆசிரியர் நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர தெரிவித்தார். நொச்சிக்குளம் தமிழ் கலவன் பாடசாலை, மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலை,மொரவெவ ஆரம்ப சுகாதார வைத்திய நிலையம்,மொரவெவ பிரதேச சபை போன்ற இடங்களுக்கு சென்று அங்குள்ள குறைபாடுகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்தார். இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த  அவர் மேற்படி கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  கிழக்கு மாகாணத்தில் 5000 ஆசிரியர் […]

அரசியல் இலங்கை செய்தி

சர்வதேச கொடையாளர் மாநாட்டை நடத்துமாறு சஜித் மீண்டும் வலியுறுத்து!

  • January 7, 2026
  • 0 Comments

டித்வா சூறாவளியால் நாட்டுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, விரைந்து சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்துமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa மீண்டும் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (07) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் சஜித் பிரேமதாச மேலும் கூறியவை வருமாறு, “டித்வா சூறாவளியால் ஏற்பட்ட இழப்பு பெரும் இழப்பாகும். மிகப்பெரிய நிதி இழப்புகளை இது ஏற்படுத்தியுள்ளது. அரச தரப்பில் இருக்கும் பலர் என்ன விடயங்களைச் சொன்னாலும், இந்த இழப்பை எதிர்கொண்டு, அதைத் […]

உலகம்

சீனா உருவாக்கியுள்ள மைக்ரோவேவ் ஆயுதம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை!

  • January 7, 2026
  • 0 Comments

சீனா உருவாக்கியுள்ள புதிய மைக்ரோவேவ் (microwave) ஆயுதம் அமெரிக்காவின் ஆயுதத்தை விட சக்திவாய்ந்தது என்றும், மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருந்து ட்ரோன்களை சுட்டு வீழ்த்தும் திறன் கொண்டது எனவும் அறிவித்துள்ளது. சீனாவில் கடந்த  செப்டம்பர் மாதம் இடம்பெற்ற இராணுவ அணிவகுப்பில்  இந்த ஆயுதம் காட்சிப்படுத்தப்பட்டது. இதனை  உருவாக்கிய நபர், இந்த ஆயுதமானது குறுகிய தூரப் பாதுகாப்பைத் தாண்டி செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இது சுயாதீனமாக இயங்கவோ அல்லது அடுக்கு ட்ரோன் எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்பில் லேசர்கள் […]

அரசியல் இலங்கை செய்தி

பேரிடரால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு 9 ஆம் திகதி முதல் இழப்பீடு!

  • January 7, 2026
  • 0 Comments

“அனர்த்தத்தால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்காக இழப்பீடு வழங்கும் மற்றும் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் ஜனவரி 9 ஆம் திகதி அநுராதபுரம் மற்றும் குருநாகலில் ஆரம்பிக்கப்படும்.” இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் இரண்டாவது கூட்டம் இன்று (07) பிற்பகல் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசின் செயற்திட்டத்தின் தற்போதைய நிலைமை […]

உலகம்

இஸ்ரேலுக்காக பணியாற்றிய நபரை தூக்கிலிட்ட ஈரான்!

  • January 7, 2026
  • 0 Comments

இஸ்ரேலின் மொசாட்டிற்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில்  நபர் ஒருவரை  தூக்கிலிட்டதாக ஈரான் அரசு தரப்பினர் இன்று அறிவித்துள்ளனர். அலி அர்டெஸ்டானி (Ali Ardestani) என்ற நபரே இவ்வாறு தூக்கிலிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மொசாட் அதிகாரிகளுக்கு முக்கியமான தகவல்களை வழங்கியமைக்காக கிரிப்டோகரன்சி வடிவில் அவர் நிதி வெகுமதிகளை பெற்றுக்கொண்டுள்ளதாக அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். அந்த நபர் உளவு பார்த்த குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதாகவும், தகவல்களை வழங்கிமைக்கு பிரதியீடாக நிதி வெகுமதிகள் உட்பட பிரித்தானிய விசாவை பெறுவார் என நம்பியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

விக்டோரியாவில் குற்றங்கள் வரலாறு காணாத அளவில் அதிகரிப்பு

  • January 7, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் கடந்த 12 மாதங்களில் குற்றச் சம்பவங்கள் வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளதாகக் குற்றப் புள்ளியியல் நிறுவனம் (CSA) எச்சரித்துள்ளது. வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் சுமார் 6 இலட்சத்து 40 ஆயிரத்திற்கும் அதிகமான குற்றங்கள் பதிவாகியுள்ளன. குறிப்பாக, கார் திருட்டு மற்றும் சொத்து தொடர்பான மோசடிகள் கடந்த ஆண்டை விட 14.2 சதவீதம் அதிகரித்துள்ளன. கார் திருட்டுகளைப் பொறுத்தவரை 37,000-லிருந்து சுமார் 2 இலட்சத்து 45 ஆயிரமாக உயர்ந்துள்ளமை பொதுமக்களிடையே பெரும் […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

வடக்கு குயின்ஸ்லாந்தில் வரலாறு காணாத வெள்ளம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • January 7, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் வடக்கு குயின்ஸ்லாந்து பகுதியில் பெய்து வரும் கனமழையினால் நதிகளின் நீர்மட்டம் அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. கடந்த சில நாட்களில் மட்டும் 200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ள நிலையில், கால்நடைப் பண்ணைகளில் இருந்து சுமார் 16,450 பசுக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டோ அல்லது காணாமலோ போயுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. டிம்புலா (Dimbulah) பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய ஒருவர் காரிலிருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். தற்போது குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வடக்கு நோக்கி நகர்ந்து வருவதால், […]

ஐரோப்பா செய்தி

சிறுவனுக்குப் பணம் கொடுத்து பாலியல் உறவு கொண்ட அதிகாரி பணிநீக்கம்

  • January 7, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் மெர்சிசைட் (Merseyside) காவல்துறை அதிகாரி ஜான் ரிக்பி (John Rigby), 17 வயது சிறுவன் ஒருவனுக்குப் பணம் கொடுத்து பாலியல் உறவு கொண்ட குற்றத்திற்காக எவ்வித முன்னறிவிப்புமின்றி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 2025 பெப்ரவரி மாதம் முதல் அந்தச் சிறுவன் மைனர் என்று தெரிந்தே இந்தச் சட்டவிரோத செயலில் ஈடுபட்டதை அவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். இது தவிர, தனிப்பட்ட காரணங்களுக்காகக் காவல்துறை கணினியில் தரவுகளைத் திருடிய குற்றச்சாட்டும் அவர் மீது நிரூபிக்கப்பட்டுள்ளது. ‘சமூகத்தில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள […]

ஐரோப்பா செய்தி

பிரிட்டனில் ‘பௌடிக்கா’ காலத்து அரிய போர் எக்காளம் கண்டெடுப்பு

  • January 7, 2026
  • 0 Comments

பிரிட்டனின் நார்ஃபோக் (Norfolk) பகுதியில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான, மிகவும் அரிதான ‘கார்னிக்ஸ்’ (Carnyx) எனும் போர் எக்காளத்தை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர். காட்டு விலங்கின் தலை வடிவில் வெண்கலத்தால் ஆன இந்த எக்காளம், போர்க்களத்தில் எதிரிகளை அச்சமூட்ட பயன்படுத்தப்பட்டது. இது கி.பி. முதலாம் நூற்றாண்டில் ரோமானியர்களை எதிர்த்துப் போரிட்ட ராணி பௌடிக்காவின் ‘ஐசினி’ (Boudicca – Iceni) பழங்குடியினருடையதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. உலகிலேயே மிக முழுமையான நிலையில் கிடைத்துள்ள இந்த அபூர்வ கண்டுபிடிப்பு, […]

error: Content is protected !!