பிரதமர் பதவி விலகும்வரை போராடுவோம்: விமல் எச்சரிக்கை!
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கல்வி அமைச்சு பதவியை துறக்கும்வரை ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று எதிரணிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் முன்னாள் அமைச்சர் விமல்வீரவன்ச Wimal Weerawansa. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த அழைப்பை விடுத்தார். “பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை கல்வி அமைச்சில் இருந்து நீக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்து மட்டும் இதனை செய்துவிடமுடியாது. நாம் அனைவரும் கல்வி அமைச்சுக்கு முன்னால் திரண்டு, அவர் பதவி விலகி செல்லும்வரை […]













