புகைப்பட தொகுப்பு

கம்பன் சொல்ல வந்து ஆனால் கூச்சங்கொண்டு எழுதா ஓர் உவமை நீ

  • January 22, 2026
  • 0 Comments

துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த சீதா ராமம் படத்தில் கதாநாயகியாக நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா இரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தவர் நடிகை மிருணாள் தாகூர். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்களில் இவரும் ஒருவர். போலிவுட் திரையுலகில் நடித்து வந்த மிருணாள் தாகூருக்கு சீதா ராமம் படம் நல்ல பிரபலத்தை தென்னிந்திய சினிமாவில் ஏற்படுத்தி கொடுத்தது. இதனையடுத்து போலிவுட் படங்களில் தொடர்ந்து நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்து வருகிறார்.  அவர் நடித்த டகோயிட் என்ற படம் வரும் 2026 […]

சிம்பு, வெற்றிமாறன், அரசன், அனிருத், விஜய் சேதுபதி, வடசென்னை 2, சினிமா செய்திகள், Simbu, Vetrimaaran, Arasan, STR49, Anirudh, Cinema Updates. பொழுதுபோக்கு

வேகமெடுக்கும் ‘அரசன்’: சிம்பு – வெற்றிமாறன் கூட்டணியின் மெகா அப்டேட்!

  • January 22, 2026
  • 0 Comments

தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் மற்றும் ‘லிட்டில் சூப்பர் ஸ்டார்’ சிலம்பரசன் TR இணையும் ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகிறது. கோவில்பட்டியில் நடைபெற்ற முதற்கட்டப் படப்பிடிப்பு (டிசம்பர் 2025) வெற்றிகரமாக முடிந்த நிலையில், தற்போது சென்னையில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது (ஜனவரி 20, 2026 முதல்). மதுரையில் தொடங்கும் இந்தக் கதை, மெல்ல மெல்ல வடசென்னை வரை பயணிக்கும் ஒரு அதிரடி கேங்ஸ்டர் கதையாக […]

செய்தி விளையாட்டு

ஒருநாள் தொடர் – முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றி

  • January 22, 2026
  • 0 Comments

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரபல இங்கிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அந்தவகையில், கொழும்பு ஆர். பிரேமதாச(R. Premadasa) மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு முதல் ஒருநாள் போட்டி ஆரம்பமானது. நாணய சுழற்சியை வென்று முதலில் களமிறங்கிய இலங்கை அணி 271 ஓட்டங்களைக் குவித்தது. இலங்கை அணி சார்பில், குசல் மெண்டிஸ்(Kusal Mendis) ஆட்டமிழக்காமல் 93 ஓட்டங்களை விளாசினார். ஜனித் லியகனே (Janith Liyanage) 46 ஓட்டங்களைப் பெற்றார். […]

இந்தியா செய்தி

ஜம்மு காஷ்மீரில் இராணுவ வாகனம் விபத்து – 10 வீரர்கள் உயிரிழப்பு

  • January 22, 2026
  • 0 Comments

இந்தியாவின் ஜம்மு காஷ்மீரின் டோடா மாவட்டத்தில் இராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இராணுவ வீரர்கள் 10 பேர் உயிரிழந்துள்ளனர். பதேர்வா – சம்பா பகுதிகளுக்கு இடையே உள்ள வீதியில் 09 ஆயிரம் அடி உயரமுள்ள கன்னி டாப் என்ற இடத்தில் இன்று இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது. உயரமான இடத்தில் உள்ள இராணுவ முகாம் நோக்கி, குண்டு துளைக்காத இராணுவ வாகனத்தில் வீரர்கள் சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்ததால் 200 […]

உலகம் செய்தி

கிரீன்லாந்து ஒப்பந்தம் – ட்ரம்ப் கூறும் புதிய கட்டமைப்பு என்ன?

  • January 22, 2026
  • 0 Comments

கிரீன்லாந்து தொடர்பாக எதிர்காலத்தில் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கான கட்டமைப்பு இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக நீடித்த பதற்றங்களுக்கு பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. டென்மார்க்கின் அரை தன்னாட்சி பிரதேசமான கிரீன்லாந்தை கைப்பற்றும் டிரம்பின் யோசனைகளுக்கு எதிராக, அமெரிக்காவின் எட்டு நெருங்கிய நட்பு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இதன் போது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்ற அச்சுறுத்தலும் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில், ட்ரம்ப் கூறும் ஒப்பந்த கட்டமைப்பில் எவ்வாறான அம்சங்கள் […]

https://www.instagram.com/p/DT0bHWpiIJq/ அறிவியல் & தொழில்நுட்பம்

18 வருடக் காத்திருப்பு வீண்: தி சாண்ட்ஸ் ஆஃப் டைம் (‘Sands of Time’) ரத்து – ரசிகர்கள் சோகம்.

  • January 22, 2026
  • 0 Comments

பிரபல வீடியோ கேம் தயாரிப்பு நிறுவனமான யுபிசாஃப்ட் (Ubisoft), தனது நிறுவனத்தை மறுசீரமைக்கும் நோக்கில் ‘பிரின்ஸ் ஆஃப் பெர்சியா: தி சாண்ட்ஸ் ஆஃப் டைம்’ (Prince of Persia: The Sands of Time) ரீமேக் உட்பட மொத்தம் 6 கேம்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. ‘அசாசின்ஸ் கிரீட்’ (Assassin’s Creed) மற்றும் ‘ஃபார் க்ரை’ (Far Cry) போன்ற புகழ்பெற்ற கேம்களை உருவாக்கிய இந்த பிரெஞ்சு நிறுவனம், தனது செயல்பாடுகளில் “பெரிய மாற்றத்தை” (Major Reset) […]

இந்தியா செய்தி

குஜராத்தில் வகுப்பறையில் தற்கொலை செய்து கொண்ட 19 வயது பெண்

  • January 22, 2026
  • 0 Comments

குஜராத்தின்(Gujarat) காந்திநகர்(Gandhinagar) மாவட்டத்தில் மாணவி ஒருவர் தனியார் கல்லூரி வகுப்பறைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் பதான்(Pathan) மாவட்டத்தைச் சேர்ந்த முதலாம் ஆண்டு இளங்கலை(Bachelor of Arts) மாணவியான 19 வயது ஷிவானி அஹிர்(Shivani Ahir) தனது விடுதியில் இருந்து புதன்கிழமை மாலை காணாமல் போனதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விடுதியில் அவரைக் காணாததால் கல்லூரி நிர்வாகமும் அதிகாரிகளும் வளாகத்தில் தேடுதல் நடவடிக்கையை தொடங்கி உடனடியாக அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில், ஷிவானியின் உடல் […]

செய்தி விளையாட்டு

திடீரென பிக்பாஷ் தொடரில் இருந்து விலகிய பாபர் அசாம்

  • January 22, 2026
  • 0 Comments

பாகிஸ்தான்(Pakistan) அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர் பாபர் அசாம்(Babar Azam), தனது மோசமான துடுப்பாட்டம் குறித்து எழுந்த கடுமையான விமர்சனங்களை அடுத்து பிக் பாஷ் தொடரின்(BBL) மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் வேண்டுகோளின் பேரில், 11 போட்டிகளில் 202 ஓட்டங்கள் எடுத்த பாபர் அசாம், தொடரின் மீதமுள்ள போட்டிகளில் இனி பங்கேற்க மாட்டார் என்றும் விரைவில் பாகிஸ்தான் அணியில் இணைவார் என்றும் சிட்னி சிக்சர்ஸ்(Sydney Sixers) அணி அறிவித்துள்ளது. இந்நிலையில், பாபர் அசாம் […]

உலகம் செய்தி

ஐரோப்பா பேசுகிறது, ஆனால் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்கவில்லை – செலென்ஸ்கி விசனம்

  • January 22, 2026
  • 0 Comments

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி, சுவிட்சர்லாந்தின் டாவோஸில்  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் ஒரு மணி நேர பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, உலகத் தலைவர்களைச் சந்தித்து உரையாற்றினார். “ஐரோப்பா எதிர்காலத்தைப் பற்றி பேச விரும்புகிறது, ஆனால்  நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது” என போர் நிறுத்தத்தைப் பற்றிய நடவடிக்கை இன்மையை செலென்ஸ்கி விமர்சித்தார். இதன்பிறகு, , “அனைவரும் போரை முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறார்கள்” என்று ட்ரம்ப் கூறினார். முன்னதாக, ட்ரம்ப் தனது “அமைதிக்கான சபையை” திறந்து வைக்கையில், […]

இலங்கை

திருகோணமலையில் பாடசாலை மாணவர்களுக்கு கசிப்பு அருந்த கொடுத்த சிப்பாய்!

  • January 22, 2026
  • 0 Comments

திருகோணமலை கோமரங்கடவல -அடம்பன பகுதியில் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு கசிப்பு அருந்த கொடுத்ததாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று (22) இடம் பெற்றுள்ளது. ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஒருவர் குறித்த சிறுவர்களை அழைத்துச் சென்று கசிப்பு அருந்த கொடுத்ததாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் குறித்த மாணவர்களை கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாகவும் மேலதிக சட்ட வைத்தியரின் பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. […]

error: Content is protected !!