கணேமுல்ல கொலை வழக்கு – இரு குற்றவாளிகளுக்கு விளக்கமறியல் நீட்டிப்பு!
பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ‘கணேமுல்ல சஞ்சீவ’ கொலை வழக்கில் முதன்மை சந்தேக நபரான இஷார செவ்வந்திக்கு உடந்தையாக இருந்ததாகவும், அவருக்கு தங்குமிடம் வழங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட நந்தகுமார், தக்ஷி ஆகியோரை விளக்கமறியளில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்களும் இன்று (07) கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்ட […]













