ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தில் உருவாகும் புதிய நகரம் – ஒரு மில்லியன் மக்கள் வரை வசிக்கலாம்

  • December 23, 2025
  • 0 Comments

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜுக்கு கிழக்கே, ஒரு மில்லியன் மக்கள் வரை வசிக்கக்கூடிய புதிய நகரத்தை உருவாக்கும் யோசனை பகுத்தறிவுடனும் ஆழமான பரிசீலனையுடனும் உருவாக்கப்பட்டதாக திட்டத்தின் முன்னணி கட்டிடக் கலைஞர் தெரிவித்துள்ளார். நியூமார்க்கெட் (Newmarket) மற்றும் சஃபோல்க்கில் (Suffolk) உள்ள ஹேவர்ஹில் (Haverhill) இடையிலான விவசாய நிலத்தில் இந்த புதிய நகரத்தை உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ‘ஃபாரஸ்ட் சிட்டி’ (Forest City) என அழைக்கப்படும் இந்தத் திட்டத்தை தொழில்முனைவோர்களான ஷிவ் மாலிக் (Shiv Malik) மற்றும் ஜோசப் ரீவ் (Joseph Reeve) ஆகியோர் […]

உலகம்

ஜெஃப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) கோப்புகள் – ட்ரம்பின் விமர்சனம்!

  • December 23, 2025
  • 0 Comments

சமீபத்தில் வெளியிடப்பட்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) கோப்புகளில் இடம்பெற்ற  அப்பாவி நபர்களின் படங்கள் அவர்களின் நற்பெயருக்கு சேதம் விளைவிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். விருந்துகளில்  எப்ஸ்டீனை சந்தித்த நபர்களைக் கொண்ட படங்களை வெளியிடுவதால் பலர் கோபமடைந்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே கோப்புகளை வெளியிடுவதற்கான சட்டத்தை ஆதரித்த ஜனநாயகக் கட்சி பிரதிநிதி ரோ கன்னா (Ro Khanna) மற்றும் குடியரசுக் கட்சி பிரதிநிதி தோமஸ் மாஸி (Thomas Massie) ஆகிய இருவரும், […]

அரசியல் இலங்கை செய்தி

இலங்கைக்காக பிரதமர் மோடி பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு! ஜெய்சங்கர் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி!!

  • December 23, 2025
  • 0 Comments

இலங்கையை மீளக்கட்டியெழுப்பும் பணிகளுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை வழங்கியுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இன்று (23) நடைபெற்ற சந்திப்பின்போதே இந்திய வெளிவிவகார அமைச்சர் மேற்படி தகவலை வெளியிட்டார். மேற்படி சந்திப்பு இன்று காலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட விசேட கடிதத்தையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கையளித்தார். டீத்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களின் நிவாரணம் மற்றும் புனர்வாழ்வு முயற்சிகளுக்கும், […]

இலங்கை

பாடசாலை மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்கள் (sanitary napkins) வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு!

  • December 23, 2025
  • 0 Comments

பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களை வழங்கும் தேசிய திட்டம், 2024 ஆம் ஆண்டு கல்வி அமைச்சினால் தொடங்கப்பட்டது. இது 2026 ஆம் ஆண்டும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாடசாலை மாணவிகளிடையே மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டம் குறித்த கலந்துரையாடலில் உரையாற்றும் போதே பிரதமர் இதனை அறிவித்தார். இது தொடர்பில் பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளதாவது, இந்த முயற்சி கிராமப்புற, தோட்ட மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவிகளை […]

இலங்கை

அரச அங்கீகாரம் பெற்ற தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கு விடுமுறை!

  • December 23, 2025
  • 0 Comments

அரசு அங்கீகாரம் பெற்ற சிங்கள மற்றும் தமிழ்ப் பாடசாலைகள் இன்று (23) முதல் 2026 ஜனவரி 04 வரை மூடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கிடையில், டிசம்பர் 27, 2025 முதல் ஜனவரி 04, 2026 வரை டிசம்பர் விடுமுறைக்காக இஸ்லாமிய பாடசாலைகள்  மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2026 கல்வியாண்டின்  முதலாவது தவணைப் பரீட்சைக்காக அனைத்துப் பாடசாலைகளும் ஜனவரி 05, 2026 திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்பட உள்ளன.

உலகம் செய்தி

பாகிஸ்தானில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளை குறிவைத்து தாக்குதல்!

  • December 23, 2025
  • 0 Comments

வடமேற்கு பாகிஸ்தானில் காவல்துறையினரின் வாகனத்தை குறிவைத்து துப்பாக்கிதாரிகள் இன்று தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 05 அதிகாரிகள் கொல்லப்பட்டதாகவும், தாக்குதல்தாரிகள் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கைபர் பக்துன்க்வா (Khyber Pakhtunkhwa) மாகாணத்தின் கரக்  (Karak) மாவட்டத்தில், எண்ணெய் மற்றும் எரிவாயு வயல் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளை குறிவைத்தே  மேற்படி தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளைக் கொன்ற பிறகு, தாக்குதல் நடத்தியவர்கள் வாகனத்தின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளதாகவும் காவல்துறை தலைவர் நூர் […]

ஐரோப்பா செய்தி

இங்கிலாந்து சிறையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் கைதிகள் – பலர் வைத்தியசாலையில்!

  • December 23, 2025
  • 0 Comments

இங்கிலாந்து சிறையில்   பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக  உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்த பலரின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிகாரிகள் தற்போது சட்ட நடவடிக்கைக்கு தயாராகி வருவதாக அறிவித்துள்ளனர். சிறை பாதுகாப்பு கொள்கை கட்டமைப்பை கைவிட்டதாக குற்றம் சாட்டி இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பில் நீதித்துறை செயலாளர் டேவிட் லாமிக்கு ( David Lammy) கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த பலரின் நிலை விரைவாக மோசமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன்,  […]

இலங்கை செய்தி

சீன உயர்மட்ட குழுவும் கொழும்பு வருகை: பின்னணி என்ன?

  • December 23, 2025
  • 0 Comments

இருநாள் பயணமாக சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட தூதுக்குழுவொன்று இன்று (23) இலங்கை வந்தடைந்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குழுவின் செயலாளரும், அக்கட்சியின் 20 ஆவது மத்திய குழு உறுப்பினருமான வாங் ஜுன்செங் தலைமையிலான குழுவே கொழும்பு வந்துள்ளது. அமைச்சர் அநுர கருணாதிலக்க தலைமையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இவர்களுக்குரிய வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது. இதில் இலங்கைக்கான சீனத் தூதுவர் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர். விமான நிலையத்தின் சிறப்பு விருந்தினர் முனையத்தில் அமைச்சருக்கும், சீனத் தூதுக்குழுவின் […]

உலகம் செய்தி

பல நாடுகளில் தற்கொலை தாக்குதல் திட்டம் – இஸ்லாமிய அரசு குழுவின் தலைவர் கைது!

  • December 23, 2025
  • 0 Comments

துருக்கி மற்றும் பிற இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகக் கூறப்படும் இஸ்லாமிய அரசு குழுவின் மூத்த உறுப்பினரான மெஹ்மத் கோரனை ( Mehmet Goren) கைது செய்துள்ளதாக அந்நாட்டின் அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஒரு பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக துருக்கியின் அரச செய்தி நிறுவனம் நேற்று செய்தி வெளியிட்டுள்ளது. மெஹ்மத் கோரன் ஒரு இரகசிய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த கைது நடவடிக்கை எப்போது நடந்தது அல்லது ஆப்கானிஸ்தான் மற்றும் […]

இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு பிடியாணை!

  • December 23, 2025
  • 0 Comments

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை கைது செய்ய  பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோட்டை நீதவான் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். காவல்துறையினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் வழக்கு விசாரணையின்போது  நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியமைக்காக நீதவான் மேற்படி உத்தரவு பிறப்பித்துள்ளார்.      

error: Content is protected !!