இரு குழந்தைகளைக் கொன்று லண்டனுக்குத் தப்பிய தாய்; அமெரிக்காவிடம் ஒப்படைத்தது இங்கிலாந்து
அமெரிக்காவில் தனது இரண்டு குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு இங்கிலாந்திற்குத் தப்பியோடிய கிம்பர்லீ சிங்லர் என்ற பெண், குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள மீண்டும் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு கொலராடோவில் உள்ள தனது வீட்டில் 9 மற்றும் 7 வயதுடைய குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு, லண்டனில் தலைமறைவாக இருந்தபோது இவர் கைது செய்யப்பட்டார். முன்னாள் கணவருடனான பிணக்கு காரணமாக இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படும் நிலையில், இந்தத் தாக்குதலில் அவரது மூத்த மகள் காயங்களுடன் […]













