செயற்கை நுண்ணறிவுக்கான (AI) கடுமையான விதிகளை அறிமுகப்படுத்திய சீனா!
செயற்கை நுண்ணறிவு (AI)க்கான கடுமையான புதிய விதிகளை சீனா முன்மொழிந்துள்ளது. குழந்தைகளுக்கு பாதுகாப்புகளை வழங்கவும், சுய-தீங்கு அல்லது வன்முறைக்கு வழிவகுக்கும் ஆலோசனைகளை சாட்போட்கள் வழங்குவதைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகளின் கீழ், டெவலப்பர்கள் (developers) தங்கள் AI மாதிரிகள் சூதாட்டத்தை ஊக்குவிக்கும் உள்ளடக்கத்தை உருவாக்கவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். சீனாவிலும் உலகெங்கிலும் சாட்போட்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பானது, பாதுகாப்பு குறித்த கவலையை அதிகரித்துள்ளது. இந்நிலையிலேயே சீனா புதிய விதிகளை அறிவித்துள்ளது. இதற்கமைய AI […]













