விளையாட்டு

இலங்கை அணிக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு

  • July 18, 2024
  • 0 Comments

இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20 மற்றும் ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இந்நிலையில் ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டி20 அணி விவரம் :- சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ரியான் பராக், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, அக்சர் படேல், […]

இலங்கை செய்தி

கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுமி – தாயாரின் கொடூர செயல்

  • July 18, 2024
  • 0 Comments

புலத்கொஹுபிட்டிய கிரிபோருவ தோட்ட கிராமத்தில் நேற்று (17) கிணற்றில் சடலமாக மிதந்த நான்கு வயது மற்றும் 10 மாத சிறுமியின் மரணம் கொலையே எனவும் சிறுமியின் தாயாரே கொலையாளி எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ருவன்வெல்ல பொலிஸாரின் விசாரணைத் தகவல்களின்படி,  குறித்த சிறுமியை தாயே  கிணற்றில் வீசி கொலைசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமி முன்பள்ளிக்குச் செல்வதாகவும், முன்பள்ளியில் கொடுக்கப்பட்ட வீட்டுப்பாடங்களைச் செய்துவிட்டு, கடந்த 16ஆம் திகதி இரவு 11.00 மணியளவில் தனது தாயுடன் உறங்கியதாகவும் சிறுமியின் பாட்டி பொலிஸாரிடம் […]

ஆசியா

பொதுமக்களை குறிவைத்தால் இஸ்ரேலின் புதிய பகுதிகளை ஹிஸ்புல்லா தாக்கும்: நஸ்ரல்லா எச்சரிக்கை

லெபனானில் உள்ள பொதுமக்களை இஸ்ரேல் தொடர்ந்து குறிவைத்தால், ஹெஸ்பொல்லா புதிய இஸ்ரேலிய இலக்குகளைத் தாக்கும் என்று குழுவின் தலைவர் சையத் ஹசன் நஸ்ரல்லாஎச்சரித்துள்ளார். சமீபத்திய நாட்களில் லெபனானில் கொல்லப்பட்ட போராளிகள் அல்லாதவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். செவ்வாயன்று லெபனானில் இஸ்ரேலிய தாக்குதல்களில் ஐந்து பொதுமக்கள், சிரியர்கள் மற்றும் மூன்று குழந்தைகள் உட்பட, கொல்லப்பட்டனர் மற்றும் குறைந்தபட்சம் மூன்று லெபனான் பொதுமக்கள் முந்தைய நாள் கொல்லப்பட்டதாக அரசு ஊடகங்கள் மற்றும் பாதுகாப்பு ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. லெபனானில் […]

இலங்கை செய்தி

நயினாதீவில் புத்தர் சிலை திருடிய இளைஞன் கைது

  • July 18, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணம் நயினாதீவில் உள்ள பழைய விகாரையில் இருந்து புத்தர் சிலையை திருடிய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விகாரையில் இருந்த புத்தர் சிலையை திருடிக்கொண்டு ,படகில் ஏறி குறிகாட்டுவான் பகுதிக்கு வந்த நிலையில் இளைஞன் புத்தர் சிலையுடன் கைது செய்யப்பட்டான். கைது செய்யப்பட்ட இளைஞனை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் , பொலிஸ் விசாரணையில் இளைஞன் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்துள்ளது. மேலதிக விசாரணையின் பின்னர் இளைஞனை ஊர்காவற்துறை […]

இலங்கை

இலங்கையில் மேலதிக வகுப்பிற்கு சென்று காணாமல் போன 4 மாணவர்கள்..

  • July 18, 2024
  • 0 Comments

மேலதிக வகுப்பிற்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறிய 3 பாடசாலை மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் காணாமல் போயுள்ளனர். இவர்கள் 16 வயதுக்கும் 14 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும், தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டம் ஒன்றில் வசிப்பவர்கள் எனவும் கடந்த 14 ஆம் திகதி முதல் இவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாடசாலை முடிந்த வீடு திரும்பிய இம் மாணவர்கள் மேலதிக வகுப்பிற்கு செல்வதாக கூறி, மீண்டும் வீட்டை விட்டு வெளியேறினர். இவ்வாறு சென்ற பிள்ளைகள் […]

இலங்கை செய்தி

பேராதனைக்கு நியமனம் பெற்றுச் செல்லும் வைத்தியர் அருச்சுனா

  • July 18, 2024
  • 0 Comments

பேராதனை வைத்தியசாலைக்குச் சென்று கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளேன் என சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அருச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், ஒரு வைத்தியருக்காக பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டது இதுவே முதல்முறை. எனக்காக போராடிய மக்களுக்கு நான் எப்போதும் விசுவாசமாக இருப்பேன் யாழ்ப்பாண மக்களுக்காக உண்மையாக செயற்பட்டேன்.அது வைத்தியத்துறை மாபியாக்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் என்னை இங்கிருந்து விரட்டுகின்றனர். ஆனால், இந்த மக்களின் […]

இலங்கை செய்தி

வெளிநாட்டு ஆசைக்காட்டி பல கோடி ரூபாய்களை ஏமாற்றியவர் கைது

  • July 18, 2024
  • 0 Comments

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக பல்வேறு நபர்களிடம் இருந்து சுமார் 06 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தினை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் கிழக்கு பல்கலைக்கழக அலுவலர் ஒருவர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிலரை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி பெரும் மோசடி ஒன்று நடைபெற்ற நிலையில் , பாதிக்கப்பட்டவர்கள் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் பெண்ணொருவரை கைது செய்திருந்தனர். குறித்த பெண்ணிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் […]

இலங்கை ஐரோப்பா

கிளப் வசந்த் பற்றிய ஒரு வித்தியாசமான வெளிப்பாடு

  • July 18, 2024
  • 0 Comments

அதுருகிரியில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த கிளப் வசந்தா நாடு முழுவதும் கடன்பட்ட காசு இல்லாதவர் என்பது தற்போது தெரியவந்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் கூறுகிறார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள பொது பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். உயிரிழந்த கிளப் வசந்த ஆடம்பர வாழ்க்கை நடத்தும் காணொளிகள் பல்வேறு சமூக ஊடகங்கள் ஊடாக பரப்பப்பட்டாலும், அவரது தொழில்கள் வங்குரோத்து மற்றும் கடனில் உள்ளதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட […]

உலகம் செய்தி

சீன தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறும் அறிகுறிகள்

  • July 18, 2024
  • 0 Comments

சீனாவின் வேலைவாய்ப்புத் துறையில் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், வேலை இழப்புகள் அதிகரித்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஷென்யாங் போன்ற பிராந்திய நகரங்களில் இந்த நிலை அதிகரித்து வருவதாக ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. மந்தகதியான பொருளாதார வளர்ச்சியால் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை நடத்துவது கடினமாக இருப்பதே அவர்கள் வேலையை விட்டு வெளியேறுவதற்கான காரணம் என்று Nikkei Asia News Service கூறுகிறது. சீனாவின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், தொழிலாளர் துறை ஊழியர்களின் வெளியேற்றம் அதிகரித்துள்ளது. ஷென்யாங் பிராந்தியத்தில் […]

இந்தியா செய்தி

உணவு, தண்ணீர் இன்றி 42 மணி நேரம் லிஃப்டில் சிக்கிக் கொண்ட நபர்

  • July 18, 2024
  • 0 Comments

தென்னிந்தியாவில் உள்ள கேரளா மாநிலத்தில் இருந்து 42 மணி நேரம் உணவு, தண்ணீர் இல்லாமல் மருத்துவமனை லிஃப்டில் சிக்கிக் கொண்ட நபர் பற்றிய செய்தி வெளியாகியுள்ளது. 59 வயதுடைய நபரே இந்த விபத்தை எதிர்கொண்டுள்ளார். அவர் சனிக்கிழமை மதியம் மருத்துவரை சந்திப்பதற்காக லிப்டில் நுழைந்ததாகவும், அது பழுதடைந்ததால் லிப்டில் சிக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. எவ்வாறாயினும், குறித்த நபர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், நீர்ச்சத்து குறைபாடு மற்றும் முதுகுவலி காரணமாக அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் […]

error: Content is protected !!