ஹமாஸ் அரசியல் தலைவர் படுகொலை: இலங்கை ஜனாதிபதி ரணில் கடும் கண்டனம்!
ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டமைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) இன் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் கொலையை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது எனவும், அதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஹமாஸின் அரசியல் […]













