இலங்கை

இலங்கையில் புதிய கல்வி சீர்திருத்தம்: வெளியான முக்கிய தகவல்கள்

கல்வி சீர்திருத்த முன்மொழிவு தொடர்பில் பாடசாலையின் தரங்களின் எண்ணிக்கை 13 இலிருந்து 12 ஆக குறைக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனை 2025ஆம் ஆண்டின் முதல் தவணையில் முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதுடன் மாணவர்கள் 17 வயதிற்குள் பாடசாலையை முடிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது இவற்றுள் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் பாடசாலை மதிப்பீடுகளுக்கு புள்ளிகளையும் பரீட்சைகளுக்கு குறிப்பிட்ட சதவீத புள்ளிகளையும் வழங்கி பரீட்சையை இலகுபடுத்தவும் முன்மொழியப்பட்டுள்ளது. மேலும், கல்வி பொதுத்தராதர சாதாரண தர தேர்விற்கான பாடங்களை […]

ஐரோப்பா செய்தி

திங்கட்கிழமை முதல் ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் – பிரெஞ்சு ரயில் தலைவர்

  • July 27, 2024
  • 0 Comments

பிரான்சின் அதிவேக ரயில் சேவைகள் திங்கள்கிழமைக்குள் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று போக்குவரத்து அமைச்சர் Patrice Vergriete தெரிவித்துள்ளார். பாரீஸ் 2024 ஒலிம்பிக்கில் போட்டியிடும் அணிகளுக்கான போக்குவரத்துத் திட்டங்கள் உத்தரவாதமளிக்கப்படும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அதிவேக ரயில் வலையமைப்பில் வெள்ளிக்கிழமை அதிகாலை தாக்குதல்கள் பாரிஸை வடக்கில் லில்லி, மேற்கில் போர்டோக்ஸ் மற்றும் கிழக்கில் ஸ்ட்ராஸ்பேர்க் போன்ற நகரங்களுடன் இணைக்கும் பாதையில் உள்ள உள்கட்டமைப்பை சேதப்படுத்தியது. இந்த நாசவேலைக்கு இதுவரை எந்த குழுவும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. பாரிஸின் Montparnasse ரயில் […]

பொழுதுபோக்கு

பிரதீப் ரங்கநாதன் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் லுக் வெளியாகி பட்டையை கிளப்புகின்றது

  • July 27, 2024
  • 0 Comments

நயன்தாரா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படம் உருவாகி வருகிறது. பிரதீப் ரங்கநாதனின் பிறந்தநாளை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் எல்லாம் வெளியாகி தெறிக்கவிட்டது. இந்நிலையில், எஸ்.ஜே. சூர்யாவின் லுக் போஸ்டர் இன்று வெளியாகி ரசிகர்களை ஹேப்பியாக்கி உள்ளது. ஹீரோவாக எஸ்.ஜே. சூர்யா நடித்த படங்கள் சரியாக போகாத நிலையில், வில்லனாகவும் குணசித்ர நடிகராகவும் மாறி தற்போது ஸ்கோர் செய்து வருகிறார். […]

இலங்கை செய்தி

கொழும்பில் நடந்த கொடூர கொலை – காரணம் வெளியானது

  • July 27, 2024
  • 0 Comments

கொழும்பு, வார்ட் பிளேஸில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், முச்சக்கரவண்டி சாரதியின் கையடக்கத் தொலைபேசியை கொள்ளையடிப்பதற்காக இந்தக் கொலை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த 23ஆம் திகதி கொழும்பு, வார்ட் பிளேஸில் உள்ள தேசிய பல் வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் இனந்தெரியாத ஒருவரின் சடலத்தை பொலிஸார் கண்டெடுத்தனர். விசாரணையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. […]

உலகம்

விபத்தில் உயிரிழந்த நான்கு நண்பர்களுக்கு குடும்பத்தினர் அஞ்சலி!

கார் விபத்து ஒன்றில் நான்கு நண்பர்கள் உயிரிழந்துள்ளனர். விபத்தில் ஆண்ட்ரி டுடோரோவ், 18, லியுபென் கோகோவ், 20, நர்சிஸ் டிட்டியானு, 20, மற்றும் இயோன் டோமா, 20, ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை செல்டென்ஹாமுக்கு அருகிலுள்ள உலென்வுட்டில் A436 இல் விபத்தில் உயிரிழந்துள்ளனர். அவர்கள் பயணித்த கறுப்பு நிற ரெனால்ட் கிளியோ, சாலையை விட்டு விலகி மரத்தில் மோதி இடம்பெறுள்ளது. கோகோவ், டிட்டியானு மற்றும் டோமா ஆகியோர் குளோசெஸ்டரில் ஒன்றாக வாழ்ந்ததாகவும், டுடோரோவ் விடுமுறையில் அவர்களைச் சந்திக்கச் சென்றதாகவும் […]

இலங்கை செய்தி

ரணிலால் நாமல் ரத்வத்த இடையே கடும் வாக்குவாதம்

  • July 27, 2024
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவிற்கும், இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் திருமதி ஷிரந்தி ராஜபக்ஷவிற்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ரத்வத்த கொழும்பில் உள்ள நாமல் ராஜபக்சவின் வீட்டுக்கு இரவு வந்திருந்ததாகவும், அங்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் நாமலுடன் இந்த வாக்குவாதம் இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணிலுக்கு ஒரு தரப்பாக ஆதரவளிக்க வேண்டும் என ரத்வத்த கடுமையாக […]

இலங்கை செய்தி

10 மாதங்களில் 488 கொலைகள்

  • July 27, 2024
  • 0 Comments

கடந்த ஆண்டின் முதல் பத்து மாதங்களில் 488 கொலைகள் பதிவாகியுள்ளதாக தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை கூறுகிறது. இதில் 52 கொலைகள் துப்பாக்கிச் சூடுகளால் நடந்தவை. தங்காலை, நுகேகொட, கம்பஹா, இரத்தினபுரி மற்றும் எல்பிட்டிய ஆகிய ஐந்து பொலிஸ் பிரிவுகளில் முறையே 32, 27, 24, 24 மற்றும் 20 என அதிக எண்ணிக்கையிலான கொலைகள் பதிவாகியுள்ளதாக அறிக்கை கூறுகிறது. இதேவேளை, நாடளாவிய ரீதியில் 2018-2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 7017 கடுமையான காயங்கள் […]

பொழுதுபோக்கு

பாட்ஷா பாதி… ராமாயணம் பாதி… கலந்து செய்த கலவை “ராயன்”

  • July 27, 2024
  • 0 Comments

ராவணனை ஹீரோவாக தனுஷ் காட்டியிருக்கும் படம் தான் ராயன். கூட இருக்கும் தம்பிகளே துரோகிகளாக மாறுவதும், சூர்ப்பனகையான தங்கையை காளியாக காட்டுவது என ராவணனின் ராஜ்ஜியத்தை நிறுவ முயற்சித்துள்ளார். அந்த கதையின் மையக்கரு பிடித்துப் போய் தான் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவே சம்மதித்து இருப்பார் என தெரிகிறது. ராயன் படத்தை ரசிகர்கள் இன்று கொண்டாட காரணமும் இசைப்புயலின் மேஜிக் தான். ஆனால், இந்த மந்திரத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்த ஆண்டு இயக்கிய லால் சலாம் படத்தில் ஏ.ஆர். […]

செய்தி விளையாட்டு

SLvsIND – இலங்கை அணிக்கு 214 ஓட்டங்கள் இலக்கு

  • July 27, 2024
  • 0 Comments

இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால், சுப்மன் கில் இறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடினர். இதனால் பவர்பிளே முடிவில் இந்திய அணி 74 ரன்களை சேர்த்தது. முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்த நிலையில் சுப்மன் கில் 34 ரன்னில் வெளியேறினார். அவரை தொடர்ந்து ஜெய்ஸ்வால் 40 ரன்னில் அவுட்டானார். […]

இலங்கை செய்தி

விவாகரத்து கோரிய பெண்ணின் கால்களை வெட்டிய பயங்கரம்

  • July 27, 2024
  • 0 Comments

பாலியல் துன்புறுத்தலைத் தாங்க முடியாமல் தமது திருமண வாழ்க்கையை நிறைவுறுத்த விவாகரத்து கோரிய பெண்ணின் கால்கள் துண்டிக்கப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது. பெண்ணின் தந்தை மற்றும் மாமாமார்களால் அவரின் கால்கள் இவ்வாறு வெட்டப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானிய சமூகத்தில் பெண்களை அடிபணிய வைக்க வன்முறையைப் பயன்படுத்தும் போக்கு அதிகமாக இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகின்றன. சித்திரவதை செய்யும் தமது கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டதால் தனது கால்கள் வெட்டப்பட்டதாக சம்பவத்தை எதிர்கொண்ட பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!