ஐஸ்வர்யா ராய் விவாகரத்து தொடர்பில் பிரபல பத்திரிகையாளர் என்ன சொல்லி இருக்கார் தெரியுமா?
ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் விரைவில் விவாகரத்து செய்ய உள்ளதாகவும் அவர்களுக்குள் ஏற்பட்டுள்ள மனக்கசப்பு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் தன்னுடைய மகள் ஆராத்யாவுடன் ஐஸ்வர்யா ராய், மும்பையில் தனியாக வசித்து வருவதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சனின் இந்த விவாகரத்து முடிவு குறித்து தற்போது பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளார். முன்னதாக பல்வேறு காதல் சர்ச்சைகளில் சிக்கியவர் ஐஸ்வர்யா ராய். […]













