நாட்டில் மூன்றாவது உள்நாட்டு யுத்தம் ஏற்படுவதை தடுக்க முடியாது
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பாரம்பரிய அரசியலில் ஈடுபட்டால் நாட்டில் மூன்றாவது உள்நாட்டு யுத்தம் ஏற்படுவதை தடுக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். நிலையான நாட்டிற்கு ஒரே பாதை என்ற தொனிப்பொருளில் இன்று (29) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே வஜிர மேற்கண்டவாறு தெரிவித்தார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பாரம்பரிய அரசியல் சித்தாந்தங்களை பின்பற்றினால் நாட்டில் மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அவ்வாறானதொரு நிலை […]













