ஐரோப்பா

பிரித்தானியாவில் வரலாறு காணாத ஊதிய உயர்வு: அறிந்துகொள்ளவேண்டிய முக்கிய தகவல்கள் பல!

ஏப்ரல் 1 ஆம் திகதி தேசிய குறைந்தபட்ச ஊதியம் மற்றும் தேசிய வாழ்க்கை ஊதியம் உயரும் போது பிரித்தானியா முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் தங்கள் ஊதிய உயர்வை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய வாழ்க்கை ஊதியம் தேசிய வாழ்க்கை ஊதியம் மற்றும் தேசிய குறைந்தபட்ச ஊதியம் இரண்டும் ஒவ்வொரு ஆண்டும் வணிகத்திற்கான துறையால் சுயாதீன ஆலோசனைக் குழுவான குறைந்த ஊதியக் குழுவின் ஆலோசனையின் பேரில் அமைக்கப்படுகிறது. நீங்கள் பெறும் தொகை உங்கள் வயதைப் பொறுத்தது. […]

இலங்கை

இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய வரி!

  • March 31, 2024
  • 0 Comments

விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில் புதிய வரியொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். விசேட பண்டங்கள் வரி எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இரத்து செய்யப்படுவதுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார். எவ்வாறாயினும், வரி அமுல்படுத்தப்படும் காலத்தில் நாட்டில் காணப்படும் பொருட்களுக்கு அதிக பெறுமதி வழங்கப்படுவதால், மக்களுக்கான நிவாரணம் கிடைக்காமல் போகலாம் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

பொழுதுபோக்கு

பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் “ஆடுஜீவிதம்”

  • March 31, 2024
  • 0 Comments

பிருத்விராஜ் சுகுமாரன், அமலா பால் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் ஆடுஜீவிதம் படத்தின் மூன்று நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. மலையாள திரையுலகில் இருந்து அடுத்தடுத்து தரமான படங்கள் வந்த வண்ணம் உள்ளன. ஏற்கனவே இந்த ஆண்டு பிரம்மயுகம், பிரேமலு, மஞ்சும்மல் பாய்ஸ் என மூன்று மாஸ் ஹிட் படங்கள் வெளியான நிலையில், தற்போது அந்த பட்டியலில் புதிதாக ஆடுஜீவிதம் படமும் இணைந்துள்ளது. பிருத்விராஜ் சுகுமாரன் நடித்துள்ள இப்படத்தை பிளெஸி இயக்கி உள்ளார். இப்படத்தில் […]

ஐரோப்பா

ரஷ்யாவின் போர் வியூகம் :உக்ரைனில் எரிசக்தி உள்கட்டமைப்பு மீது மிகப்பெரிய தாக்குதல்

உக்ரைனில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்பு மற்றும் எரிவாயு தொழிற்சாலைகள் மீது ரஷ்ய விமானப்படை மிகப்பெரிய தாக்குதலை நடத்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. “உயர் துல்லியமான நீண்ட தூர வான் அடிப்படையிலான ஆயுதங்கள்” மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தியதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. “இந்த தாக்குதலின் விளைவாக, ஆயுதங்கள், உபகரணங்கள் மற்றும் வெடிமருந்துகளின் உற்பத்தி மற்றும் பழுதுபார்ப்பில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புத் தொழில் நிறுவனங்களின் செயல்பாடு சீர்குலைந்துள்ளது. தாக்குதலின் அனைத்து இலக்குகளும் அடையப்பட்டுள்ளன. ஒதுக்கப்பட்ட பொருள்கள் தாக்கப்பட்டன” என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. […]

இலங்கை

தேர்தலில் தமது செல்வாக்கை இழக்கும் ரணில் : சாணக்கியன் கருத்து!

  • March 31, 2024
  • 0 Comments

ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ஸவை களமிறக்கபோவதாக அச்சுறுத்தும் செயற்பாட்டையே பொதுஜன பெரமுன முன்னெடுத்துவருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்பு மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளுடன் தொடர்பில் உள்ளவர்களை  மடியில் வைத்துக்கொண்டிருப்பாரானால் ஜனாதிபதி அவரின் செல்வாக்கினை இழக்கும் நிலையேற்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் இருந்து பல்கழைக்கழகம் சென்ற மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை ஊக்குவிக்குவிப்பதற்கான நிதியுதவி வழங்கள் மற்றும் மிகவும் வறிய நிலையில் உள்ள மாணவர்களுக்கான கற்றல் […]

இலங்கை

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் கொண்டாடப்பட்ட உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள்

சிலுவையில் அறையப்பட்ட ஜேசுபிரான் உயிர்த்தெழுந்த அற்புதத்தினை கொண்டாடும் உயிர்த்த ஞாயிறு தினம் இன்றைய தினம் கிறிஸ்தவ மக்களினால் கொண்டாடப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்றைய தினம் உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனைகள் நடைபெற்றன. 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு வழிபாட்டின்போது குண்டுத்தாக்குதலுக்குள்ளான மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இம்முறை உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன. மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தின் பிரதம போதகர் ரொஷான் மகேசனின் தலைமையில் உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் […]

மத்திய கிழக்கு

சிரியா – சந்தை பகுதியில் வெடித்த வெடிகுண்டு – எழுவர் பலி, 30 பேர் படுகாயம்

  • March 31, 2024
  • 0 Comments

துருக்கி எல்லையையொட்டிய சிரியா நாட்டின் அஜாஜ் நகரில் மக்கள் அதிகம் கூடக்கூடிய சந்தை பகுதியில், கார் ஒன்றில் வைக்கப்பட்ட வெடிகுண்டு நேற்று திடீரென வெடித்தது. இந்த சம்பவத்தில், 7 பேர் உயிரிழந்தனர். 30 பேர் வரை காயமடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து மீட்பு குழுவினர், பொலிஸார் அந்த பகுதிக்கு சென்றனர். அவர்கள் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். ரமலானை முன்னிட்டு, விரதம் முடித்து விட்டு இரவில் ஷாப்பிங் செய்வதற்காக மக்கள் அதிகளவில் அந்த பகுதிக்கு வந்துள்ளனர். […]

தமிழ்நாடு

கோவை – நள்ளிரவில் தேவாலயத்திற்குள் புகுந்து சூறையாடிய பாதிரியார்கள் இருவர் கைது..!

  • March 31, 2024
  • 0 Comments

கோவையில் தேவாலயம் ஒன்றில் நள்ளிரவில் புகுந்து பொருட்களை சூறையாடியதாக இரண்டு பாதிரியார்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை பந்தய சாலை பகுதியில் செயல்பட்டு வரும் சிஎஸ்ஐ பேராலயத்தின் ஆல் சோர்ஸ் தேவாலயத்தில் ஏராளமானோர் உறுப்பினர்களாக உள்ளனர். ஏற்கனவே இந்த தேவாலயத்தில் பாதிரியாராக இருந்த சார்லஸ் சாம்ராஜ் மற்றும் ராஜேஷ் ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டு மற்றும் தேவாலய விதிகளுக்கு மாறாக செயல்பட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எழுந்ததால் சிஎஸ்ஐ பேராலய பிஷப் திமோத்தி ரவீந்தர் இருவரையும் […]

இலங்கை

பண்டிகை காலத்தில் முட்டையின் விலையில் ஏற்படப்போகும் மாற்றம்?

அடுத்த மாதத்தில் உள்நாட்டு முட்டை ஒன்றினை 35 ரூபாவிற்கும் குறைவான விலையில் விற்பனை செய்ய முடியும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை (29) விவசாய அமைச்சில், பண்டிகைக் காலத்தில் கோழி மற்றும் முட்டையின் விலை தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடலின் போது, ​​அமைச்சர் மஹிந்த அமரவீர, உள்ளூர் சந்தையில் முட்டை ஒன்றின் தற்போதைய விலை ரூ.42 முதல் ரூ.48 ஆக உள்ளது. “ஏப்ரல் அல்லது சிங்கள, தமிழ் புத்தாண்டு பண்டிகை காலங்களில் உள்ளூர் […]

இலங்கை

இலங்கையில் பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க திட்டம்!

  • March 31, 2024
  • 0 Comments

இலங்கை அரசாங்கம் வரிச்சலுகை வழங்கினால் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியும் என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது அதிகரித்த விலையின் காரணமாக பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் நுகர்வு குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசாங்கம் சரியான வரிக்கொள்கையை பின்பற்றினால் பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியும் என இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!