செய்தி தமிழ்நாடு

கன்னியாகுமரியின் இரும்பு மனிதன் ஸ்பெயினின் அர்னால்டு கிளாசிக் இரும்பு மனிதனாக மாற பயிற்சி

  • April 30, 2023
  • 0 Comments

கடந்த பிப்ரவரி மாதம் பஞ்சாபில் அகில உலக அளவிலான இரும்புமனிதன் போட்டி நடந்தது. தமிழ்நாடு சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் தாமரைகுட்டிவிளையை சேர்ந்த கண்ணன் கலந்து கொண்டு வெள்ளிபதக்கம் பெற்றார். 2023 ஆம் ஆண்டிற்கான உலக அளவிலான அர்னால்டு கிளாசிக் இரும்புமனிதன் போட்டி வரும் அக்டோபர் மாதம் 13,14,15,தேதிகளில் ஸ்பெயினில் வைத்து நடைபெறுகிறது. இந்தியா சார்பில் போட்டியில் கலந்து கொள்ள கண்ணன் தேர்வாகி உள்ளார். இதற்காக இன்று நாகர்கோவில் அருகேயுள்ள சங்கு துறை பீச்சில் 5 டன் மினி […]

இலங்கை

இலங்கையில் தீவிரமடையும் கொரோனா தொற்று – இருவர் உயிரிழப்பு!

  • April 30, 2023
  • 0 Comments

இலங்கையில் மீண்டும் கொரோனா வைரஸ் தீவிரமடைந்துவரும் நிலையில்,  இருவர் உயிரிழந்துள்ளதாக  கொலன்னாவ மரண விசாரணை அதிகாரி காஞ்சனா விஜேநாயக்க தெரிவித்துள்ளார். மாத்தறை ஹமந்துவ பிரதேசத்தில் வசிக்கும் 56 வயதுடைய பெண்ணும்,  யட்டியந்தோட்டை பனாவத்தையில் வசிக்கும் 73 வயதுடைய ஆணும் இவ்வாறு தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த பெண் கடந்த 27ஆம் திகதி ஐனுர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மறுநாள் 28 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மற்றைய நபர் 28ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று 29 ஆம் திகதி  உயிரிழந்துள்ளார். […]

செய்தி தமிழ்நாடு

இருசக்கர வாகனத்தில் சென்றவரை 5 பேர் வெட்டி விட்டு தப்பி ஓட்டம்

  • April 30, 2023
  • 0 Comments

கடந்த 2022 ஆம் ஆண்டு திருக்கழுக்குன்றத்தில் உள்ள மசூதி தெரு மற்றும் ஜாகிர் ஹுசைன் தெரு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததாக கூறப்படுகிறது இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியைச் சேர்ந்த சிலருடன் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் இன்று திருக்கழுக்குன்றத்தில் இருந்து கல்பாக்கம் வரை தனது காரில் சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 5 பேர் கொண்ட கும்பல் சர்புதீன் சென்று கொண்டிருந்த […]

தமிழ்நாடு

மலேசியாவிலிருந்து சென்னைக்கு 22 பாம்புகளுடன் வந்த பெண்; சுங்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம்!

  • April 30, 2023
  • 0 Comments

மலேசியாவில் இருந்து வெள்ளிக்கிழமை சென்னை வந்த பெண் பயணி ஒருவரிடம் இருந்து வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த 22 பாம்புகள் மீட்கப்பட்டுள்ளன. பாம்புகளைக் கொண்டு வந்த பெண் பிளாஸ்டிக் போத்தல்களில் தனித்தனியே பாம்புகளை கொண்டு வந்துள்ளார். சோதனை நடத்திய அதிகாரிகள் நீண்ட கம்பிகளால் பாம்புகளை வெளியே எடுக்கும் பொழுது சில பாம்புகள் வெளியே வந்துள்ளது. இது தொடர்பான காணொளியும் வெளியாகி வந்துள்ளது.இந்நிலையில் சில பாம்புகள் கட்டுப்பாடின்றி வெளியே வந்துள்ளது. கோலாலம்பூரில் இருந்து வந்த பெண் சுங்கத் துறையினரால் கைது […]

உலகம் செய்தி

ஒசாமா பின்லேடனின் மரணத்திற்கு வழிவகுத்த தலைவர்களின் சந்திப்பு குறித்த புகைப்படங்கள் வைரல்!

  • April 30, 2023
  • 0 Comments

ஒசாமா பின்லேடனின் மரணத்திற்கு வழிவகுத்த 2011 ஆம் ஆண்டு வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற தலைவர்களின் கூட்டு சந்திப்பு குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. சோதனையின் போது வெள்ளை மாளிகையில் உள்ள முக்கிய தருணங்களை புதிதாக வெளியிடப்பட்ட  புகைப்படங்களில் காணலாம். அல்கொய்தாவை நிறுவி 9/11 தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்ட பின்லேடன் அமெரிக்க கடற்படை சீல்ஸ் குழுவால் சுட்டுக் கொல்லப்பட்டதை அறிந்ததும் உயர் அதிகாரிகள் கைகுலுக்கியதை படங்கள் காட்டுகின்றன. ஜனாதிபதி பராக் ஒபாமா மற்ற உலகத் தலைவர்களை அழைத்து நடந்ததைக் […]

செய்தி தமிழ்நாடு

அள்ளி கொடுத்த அதிமுக வாங்கி சென்ற சிறுவர்கள்

  • April 30, 2023
  • 0 Comments

காஞ்சிபுரம் மாவட்டம் ஒன்றியத்துக்குட்பட்ட கீழ்அம்பி ஊராட்சி மற்றும் திருப்புட்குழி ஊராட்சி பகுதிகளில் அதிமுக ஒன்றிய துணை செயலாளர், ஊராட்சி ஒன்றிய குழு கவுன்சிலர் விமல்ராஜ் ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சர், மாவட்ட செயலாளர் வி. சோமசுந்தரம் தலைமையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றன. காஞ்சிபுரம் பகுதியில் சுட்டெரிக்கும் வெயில் தாக்கத்தால் பொதுமக்கள், முதியோர், குழந்தைகள் வீட்டின் உள்ளே முடங்கி இருப்பதாலும் தொழில் புரிவோர், தொழிற்சாலைக்கு பணிக்கு செல்வோர் வெயிலில் பயணம் செய்யும் நிலையில் அவர்களின் தண்ணீர் தாகம் […]

செய்தி தமிழ்நாடு

ஆன்மீக குரு பங்காரு அடிகளார் பிறந்தநாளை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம்

  • April 30, 2023
  • 0 Comments

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் ஆன்மீக குரு பங்காரு அடிகளார் 83-வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் கண் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்ச்சி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ராகுல்நாத் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஆன்மீக இயக்க தலைவர் லஷ்மி பங்காரு அடிகளார்,சென்னை சங்கரா நேத்ராலயா கண் மருத்துவமனையின் மருத்துவர் மருத்துவமனையின் இயக்குனருமான மீனாபாஸ்கர், ஆதிபராசக்தி மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் ரமேஷ், ஆகியோர் கலந்து கொண்டு […]

செய்தி தமிழ்நாடு

பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி நூறாவது நாள்

  • April 30, 2023
  • 0 Comments

காஞ்சிபுரம் மாவட்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட விஷார் ஊராட்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வரும் நிலையில் இன்று நூறாவது நாள் முன்னிட்டு பாஜக மாவட்ட துணை தலைவர் செந்தில்குமார் தலைமையில் தனியார் மண்டபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுடன் ஆண்கள், பெண்கள் என கலந்து கொண்டு பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி 100வது நாள் கண்டுகளிக்கும் வகையில் மிகப்பெரிய எல் இ டி திரையில் பார்த்து கேட்டு ரசிக்கும் […]

ஆசியா

வயாகரா தடையால் பல்லிகளை குறிவைக்கும் இளைஞர்கள்! பாக்கிஸ்தானில் டிரெண்டாகி வரும் சிகிச்சை முறை

  • April 30, 2023
  • 0 Comments

பாகிஸ்தான் இளைஞர்கள் வித்தியமான ஒரு பழக்கத்தைப் பின்பற்றுகிறார்கள். இதை வைத்து அங்கு மிகப் பெரிய பிஸ்னஸே நடக்கிறதாம். இளைஞர்கள் அனைவரும் திருமண வயதை அடையும் போதே அவர்களுக்குப் பல கேள்விகள் இருக்கும். அதுவும் பாலியல் சார்ந்து எந்தவொரு கல்வியும் இல்லாத நாடுகளில் அவர்களுக்குப் பல கேள்விகள் வரும். பாலியல் சார்ந்து பல சந்தேகங்கள் எழும். மேலும், இணையம், டிவிக்களில் வரும் தவறான விளம்பரங்களால் எங்கு தங்களுக்கு ஆண்மைக் குறைவு இருக்குமோ என்ற அச்சமும் பலருக்கும் இருக்கும்.இதனால் இளைஞர்கள் […]

இலங்கை

இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள “skydiving” சாகச விளையாட்டு!(வீடியோ)

  • April 30, 2023
  • 0 Comments

வானத்திற்கு எல்லையே என்று கூறுவார்கள். பல சாகசமான பயணங்கள் நாடெங்கிலும் காணப்பட்டு வருகின்றது.அதில் skydiving ஒரு வித்தியாசமான விளையாட்டு.அதாவது உயரமான இடங்களில் இருந்து குதித்து பின் ஒழுங்கான முறையில் தரையிறங்குவது தான். தெற்காசியாவிலேயே மிக உயரமான தாமரை கோபுரத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் இலங்கையிலும் skydiving ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உலகபுகழ் பெற்ற skydiving சாகசர்கள் இலங்கைக்கு வருகை தந்து தனது பயணத்தை இனிதே செய்து முடித்துள்ளனர். இது தெடர்பான காணொளி ஒன்றை தாமரை கோபுர நிறுவனம் தனது […]