ஆப்பிரிக்கா செய்தி

சோமாலியாவில் தற்கொலை குண்டு தாக்குதலில் 13 பேர் மரணம்

சோமாலியாவின் தலைநகர் மொகடிஷுவில் உள்ள ராணுவ ஆட்சேர்ப்பு மையத்தில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பில் பலர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதல் நடத்தியவர் டாமன்யோ தளத்திற்கு வெளியே வரிசையில் நின்ற இளம் வீரர்களை குறிவைத்து நடத்திய தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!