இலங்கை செய்தி

யாழ்ப்பாணத்தில் வந்திறங்கிய தென்னிந்திய பிரபலங்கள்

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள இசை நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தென்னிந்திய பிரபலங்கள் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக வந்துள்ளனர்.

நேற்று மதியம் அவர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.  யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 05 மணிக்கு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவே தென்னிந்திய பிரபல கலைஞர்கள் யாழ்ப்பாணம் வந்துள்ளனர்.

சாம் விஷால், ஸ்ரீதர் சேனா, மானசி, ஹரிப்ரியா, மூக்குத்தி முருகன்,  குரேஷி உள்ளிட்டவர்கள் யாழ்ப்பாணம் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 5 times, 1 visits today)

priya

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை