செய்தி தமிழ்நாடு

சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோக்கள் பொய்யானவை

பல்லாவரம் அடுத்த  நாகல்கேணி பகுதியில் இயங்கி வரும் வணிக நிறுவனங்களில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களை சங்கர் நகர் காவல் ஆய்வாளர் கிருஷ்ணகுமார் நேரில் சந்தித்தார்

தொடர்ந்து அவர்கள் பணி புரியும் இடங்களிலும் பொது இடங்களிலும் ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா எனவும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எவ்வாறு உள்ளது எனவும் கேட்டு தெரிந்து கொண்டார்.

அதனை தொடர்ந்து பேசிய அவர் சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோக்கள் பொய்யானவை அவற்றை நம்பி பதட்டம் அடைய வேண்டாம் உங்களுக்கு முழு பாதுகாப்பு நாங்கள் தருகிறோம் எனவும் வாக்குறுதி அளித்தார். வடமாநில தொழிலாளர்களும் தங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அந்த வீடியோக்களை பகிர வேண்டாம் என கூறியதோடு

மேலும் அவர்களுடன் இணைந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டதோடு தங்களுக்கு ஏதேனும் பாதுகாப்பு சம்பந்தமாக உதவிகள் தேவைப்பட்டால் உடனடியாக சங்கர் நகர் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்

சங்கர் நகர் காவல் நிலைய உதவி  ஆய்வாளர்கள்

(Visited 3 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!