இலங்கை செய்தி

இந்தியா இலங்கை இடையிலான முதற்தர இருதரப்பு கடற்படைப் பயிற்சி ஆரம்பிக்கவுள்ளது

SLINEX-2023 இந்தியா இலங்கை  இடையிலான முதற்தர இருதரப்பு கடற்படைப் பயிற்சி இம்முறை களியாட்டங்களுடன் நடைபெறுகின்றது.

கொழும்பில் ஏப்ரல் 3-5 ஆம் திகதிவரை பல இடங்களில் நடைபெறும் கலாசார நிகழ்வுகள்,யோகா அமர்வுகளில் எம்முடன் இணைந்துகொள்ளுமாறு எமது நண்பர்கள் அனைவரையும் என இலங்கைக்கான இந்திய தூதுரகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,10ஆண்களையும் 5பெண்களையும் உள்ளடக்கிய நீச்சல் அணியினர் தலைமன்னார் முதல் தனுஸ்கோடி வரையான 29 கி.மீ தூரத்தினை 11 மணித்தியாலங்களில் கடந்துள்ளனர்.

இச்சாதனையுடன் அண்மைய மாதங்களில் இந்நீரிணையினைக் கடந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது என்பதையும் தூதரகம் தெரிவித்துள்ளது.

(Visited 7 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை