ஆசியா

சிங்கப்பூரில் பரபரப்பை ஏற்படுத்திய இளைஞன்

சிங்கப்பூரில் கையில் கோடரியுடன் சுற்றித் திரிந்துகொண்டிருந்த 25 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Stamford வீதியை கடந்து சென்றுகொண்டிருந்த வாகன ஓட்டுநர் நபரின் செயலைக் காணொளியாகப் பதிவுசெய்தார்.

சம்பவத்தின் தொடர்பில் 71 வயது நபர் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கைகலப்பு நடந்திருப்பதாக பொலிஸார் கூறினர்.

நேற்று முன்தினம் பின்னிரவு சுமார் 2.30 மணிக்குத் தகவல் கிடைத்ததாக அதிகாரிகள் கூறினர்.

அதிகாரி தமது கடமையைச் செய்யவிடாமல் ஆடவர் தடுத்ததாகவும் அரசாங்க ஊழியரிடம் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

விசாரணையில் 29 வயது நபர் ஒருவர் உதவுகிறார். ஒரு கோடரியும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நபருக்கு காயங்கள் கோடரியால் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

(Visited 5 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!