இலங்கையர்களுக்கு கொடுப்பனவு – 1.1 மில்லியன் விண்ணப்பங்கள் தெரிவு

இலங்கையில் நலன்புரி கொடுப்பனவிற்கான 3.4 மில்லியன் விண்ணப்பங்களில் கிடைத்துள்ளது.
அதில் இருந்து 1.1 மில்லியன் விண்ணப்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வருமை நிலையில் உள்ள மற்றும் சமூர்த்தி கொடுப்பனவை பெறுபவர்களுக்கு நலன்புரி கொடுப்பனவுகளை வழங்குவதற்காக அரசாங்காம் கடந்த வாரங்களில் தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன.
இந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு 1.1 மில்லியன் பேருக்கு நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.
(Visited 10 times, 1 visits today)