ஐரோப்பா செய்தி

AI தொழில்நுட்பத்தை அதிகம் நம்பியிருக்கும் சுவிஸ் இளம் தலைமுறையினர்

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இளம் தலைமுறையினர் செயற்கை நுண்ணறிவினை அதிகம் நம்பியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு செயலியான ChatGPT போன்றனவற்றை அதிகளவில் இளம் தலைமுறையினர் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இளம் தலைமுறையினரில் மூன்றில் ஒருபகுதியினர் ஒவ்வொரு வாரமும் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பல்வேறு வழிகளில் பயன்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மரபு ரீதியான தேடுதளங்களை விடவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் தகவல்களை தேடுவதிலும் திரட்டுவதிலும் செயற்திறனானவை என தெரிவிக்கப்படுகின்றது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!