பொழுதுபோக்கு

பாக்கவே நல்லா இருக்கே… இந்த ஜோடி இணையாம போனதுக்கு இப்படி ஒரு காரணமா?

சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களுக்கு பிரபாஸை சொந்தக்காரர் ஆக்கியது பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்கள் மட்டுமே.

இந்தப் படங்களை தொடர்ந்து பிரபாஸ், ஆயிரம் கோடி கிளப் நாயகனாக அடுத்தடுத்த படங்களை கொடுத்து வருகிறார். சமீபத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான கல்கி 2898 AD படமும் ஆயிரம் கோடிகளுக்கு மேல் வசூலித்திருந்தது.

தொடர்ந்து அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து நடித்து வருகிறார் பிரபாஸ். இவருக்கு டோலிவுட்டில் மட்டுமில்லாமல் தமிழ் உள்ளிட்ட மற்று மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர்.

பிரபாஸுடன் தமன்னா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், பூஜா ஹெக்டே, கீர்த்தி சனோன் உள்ளிட்ட பல நடிகைகள் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். மேலும் பிரபாஸுடன் அடுத்தடுத்த படங்களில் இணையவும் அவர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே தென்னிந்திய அளவிலும் முன்னணி நடிகையாக வலம்வரும் சமந்தாவுடன் நடிகர் பிரபாஸ் ஜோடி சேராமல் உள்ளார். இந்த ஜோடி இணையவேண்டும் என்று பல கட்டங்களில் ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இவர்கள் இருவரும் படங்களில் இணைய முடியாதபடி சிக்கல் ஒன்று காணப்படுவதாக கூறப்படுகிறது.

See also  படப்பிடிப்பில் இருந்து திடீரென கிளம்பிய த்ரிஷா... அட இதுதான் காரணமா?

முன்னதாக சாஹோ படத்தில் நடிகை சமந்தாதான் ஹீரோயினதாக கமிட்டாகியிருந்தார் என்றும் இந்த பிரச்சினையால்தான் சமந்தாவிற்கு பதிலாக படத்தில் ஷ்ரத்தா கபூர் நடித்தார் என்பது தெரிந்தவிஷயம்தான்.

நடிகர் பிரபாஸ் ஆஜானுபாகுவான உடல் கட்டை கொண்டவர். இவரது உயரம் 6.2ஆக உள்ள நிலையில், நடிகை சமந்தா 5.2 அடி உயரமே உள்ளார். இதனால் இவர்கள் இருவரும் இணைந்து படங்களில் நடித்தால் இவர்களின் உயர வித்தியாசம் படத்தில் வெளிப்படையாக தெரியும் என்பதால் இந்த ஜோடியை இணைப்பதில் சிக்கல் உள்ளதாக டோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் இந்த ஜோடி சினிமாவில் இணையும் என்று அவர்கள் ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

(Visited 2 times, 2 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content