ஐரோப்பா

சுற்றுலா செல்லும் பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை : மருந்துகளை எடுத்துச் செல்லும்போது கவனம் தேவை!

பிரித்தானியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் மருந்துச் சீட்டு மற்றும் கடையில் கிடைக்கும் மருந்துகளை கொண்டு செல்வதால்  வெளிநாட்டில் தடுத்து வைக்கப்படும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

அடுத்த சில வாரங்களில் கோடை விடுமுறை வருகின்ற நிலையில் மில்லியன் கணக்கான பிரித்தானியர்கள் வெயிலின் தட்பவெப்பநிலைக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் சில பயணிகள் தங்களுடன் எந்த மருந்துச் சீட்டு மற்றும் கடையில் கிடைக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் கீழ் வரும் மருந்துகளை எடுத்துச் செல்பவர்கள் அதிக கவனத்துடன் எடுத்துச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Opioids
Antihistamines
Codeine
Sleeping pills
Fixed-dose combinations

25 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓபியாய்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, இதில் ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய ஹாட்ஸ்பாட்கள் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள கோடீன் போன்ற ஓவர்-தி-கவுன்டர் மருந்துகள் அடங்கும்.

அதேபோல் மத்திய கிழக்கு நாடுகளிலும் சில மருந்துகளை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!