ஆசியா செய்தி

பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன

பாகிஸ்தானின் ராவல்பிண்டி பகுதியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் கொலைகளும் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த வாரத்தில் மாத்திரம் 06 மணித்தியாலங்களுக்குள் அந்தப் பகுதியில் 04 பெண்கள் கொல்லப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்த இரண்டு கொலைகளிலும் உயிரிழந்த பெண்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

உயிரிழந்த 4 பெண்களில் 70 வயது பெண் ஒருவரும் 14 வயது சிறுமியும் அடங்குவர்.

(Visited 6 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!